வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து : குடியரசு தலைவர் உத்தரவு
டில்லி வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி…
டில்லி வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி…
சென்னை: அதானியின் தாம்ரா துறைமுகத்தில் இருந்து கட்டாயம் 30% நிலக்கரி கொண்டு வர வேண்டும் என்று அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக மத்தியஅரசின் என்எல்சி நிறுவனம் வெளியிட்ட டெண்டர்…
கரூர்: கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நாஞ்சில் சம்பத் கார்மீது அதிமுகவினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 18-ந்தேதி சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுயுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு…
சென்னை: தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா கூறி உள்ளார். மேலும், ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள் 4…
சென்னை: நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில், ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற் கும் ஏற்பட்ட மோதலில் தேர்தல் ஆணையம் தோல்வியுற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி…
சென்னை: தமிழகம் வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை முதல்வராக பார்க்க தமிழகம் ஆசைப்படுகிறது, திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆந்திரா…
சென்னை: தமிழகத்தில் நாளை மறுதினம் (18ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழக மக்களுக்கு…
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் பல திரைப்பிரபலங்களை பயன்படுத்தி விழிப்புணர்வு…