Category: தமிழ் நாடு

மத்தியில் ஆட்சியமைப்பவர்களை முடிவு செய்வது அந்த 20 தொகுதிகளா?

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, யார் ஆட்சியமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், வேறொரு வித்தியாசமான சென்டிமென்ட்டை முன்வைத்துள்ளது பிரபல பத்திரிகை நிறுவனத்தின் ‘தரவுகள் அறிவுதள பிரிவு(Data…

இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து தப்பிய நடிகை ராதிகா….!

கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளில் இலங்கை கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம்…

மருத்துவ கல்லூரி கலந்தாய்வுக்கு பின்னார் பொறியியல் கலந்தாய்வு : அமைச்சர்

சென்னை இந்த வருடமும் மருத்துவக் கல்லூரி மாணவர் கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டான…

கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா ….!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா தொடர் வெற்றி படங்களை அளித்து வருகிறார். இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியான ரியாலிட்டி ஷோ பிக் பாஸில்…

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பெண் அதிகாரி சென்றது எப்படி: மதுரை சிபிஎம் வேட்பாளர் குற்றச்சாட்டால் பதற்றம்

மதுரை: மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரி நுழைந்ததாக சிபிஎம் கட்சி வேட்பாளர் குற்றஞ்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவுக்குப்…

சென்னையின் பாரம்பரியத்தை வெளிக்கொணர்ந்த எழுத்தாளர் முத்தையா மரணம்

சென்னை மூத்த வரலாற்று ஆசிரியர் எஸ் முத்தையா உடல் நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் என் எம் சுப்பையா…

சட்டப்பேரவை இடைதேர்தலில் திமுகவுக்கு பாரிவேந்தர் ஆதரவு 

சென்னை தமிநாட்டில் நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆதரவு அளித்துள்ளார். வரும் மே மாதம் பத்தாம் தேதி அன்று…

ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் இடியுடன் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை முதல் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து…

திருவள்ளுர், கடலூர், தர்மபுரி தொகுதியை சேர்ந்த 10வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு? தேர்தல் ஆணையர்

சென்னை: திருவள்ளுர், கடலூர், தர்மபுரி தொகுதியை சேர்ந்த 10வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு? நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தமிழக தேர்தல் ஆணையர்…

பொன்பரப்பியில் மறுதேர்தல் நடத்தக்கோரி தேர்தல்அதிகாரியை சந்திப்போம்! திருமாவளவன்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னவராதியில் கடந்த 18ந்தேதி வாக்குப்பதிவு தினத்தன்று ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை அண்ணா…