Category: தமிழ் நாடு

நயன்தாராவின் ஒரே ஒரு அறிக்கையால் விஷாக குழு அமைக்க முன்வந்திருக்கும் நடிகர் சங்கம்…!

திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபகாலமாக பல நடிகைகள் மீ டூ என்ற பெயரில் வெளிப்படையாக புகார் கூறி வருகிறார்கள். தமிழகத்தில் பின்னணிப் பாடகி…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசு உள்பட 5 பேரின் காவல் மே6ந்தேதி வரை நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற நடுநடுங்க வைக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் 5பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் காவல் மே 6ந்தேதி வரை நீட்டித்து நீதி…

வாகனங்களில் கட்சிக் கொடிக்கு தடை வருமா? தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதி மன்றம்

சென்னை: கட்சிக்கொடி மற்றும் அமைப்புகளின் கொடியை வாகங்களில் கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், தமிழக போக்குவரத்துதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வாக்களித்தாரா? இல்லையா? தேர்தல் ஆணையர், ஸ்ரீகாந்த் முரண்பட்ட தகவல்கள்…

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ள நிலையில், தான் வாக்களித்தை…

1381 கிலோ தங்கம் குறித்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி: தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட 1381 கிலோ தங்கம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு, தற்போது விளக்கமளித்துள்ளது திருமலா திருப்பதி தேவஸ்தானம். இந்த அமைப்புதான், திருப்பதி கோயிலை நிர்வகித்து வருகிறது.…

மதப் பிரச்சார நடவடிக்கை? – தேர்தல் பணியிலிருந்து உமாசங்கர் நீக்கம்

போபால்: ‘சமய நம்பிக்கையின் வழி குணப்படுத்துதல்’ நடவடிக்கையில் ஈடுபட்ட புகாரில், தேர்தல் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர். மத்தியப் பிரதேச மாநில…

திருநங்கையும் மணமகளே..! – சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

மதுரை: மணமகள் என்ற அடைமொழிக்குள் திருநங்கையும் சேர்க்கப்பட வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் ஒரு நபர் அமர்வு, இந்த…

பொன்பரப்பி சம்பவத்தின் பின்னணியில் திமுக: பாமக பாலு பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: பொன்பரப்பியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட சம்பவத்தின் பின்னணியில் திமுக உள்ளதாக, பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு பகிரங்கமாககுற்றம் சாட்டியுள்ளார். கடந்த 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று…

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்: தேர்தல் அதிகாரிகள்மீது நடவடிக்கை! சத்யபிரதா சாஹு மிரட்டல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நடிகர் ஸ்ரீகாந்த் தனது வாக்கை…

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம்: தேர்தல் அதிகாரி விசாரணை

மதுரை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் நுழைந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது என்று தமிழக கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி தெரிவித்து உள்ளார். மதுரையில்…