Category: தமிழ் நாடு

ஃபனி புயல்: மீட்புப் படையினருக்கு தமிழக டிஜிபி சுற்றறிக்கை மூலம் அலர்ட்

சென்னை: தமிழகத்தில் வரும் 30ந்தேதி மற்றும் ஏப்ரல் 1ந்தேதி ஃபனி புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக டிஜிபி ஃபனி புயல்: மீட்புப் படையினருக்கு…

பொறியியல் கல்வி கட்டணம்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ‘செக்’ வைத்த தமிழகஅரசு

சென்னை: பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு…

4பேர் பதவி பறிக்க சதி? சபாநாயகருடன் அதிமுக கொறடா திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் மீண்டும் பூகம்பம்….

சென்னை: தமிழக சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா மற்றும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திடீரென சந்தித்து பேசினர். இதையடுத்து, டிடிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்…

சென்னையில் தெருக்கூத்து ; நந்திவர்மனின் மறைக்கப்பட்ட வரலாறு….!

நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது..! அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும்…

30ந்தேதி ஃபனி புயல் எச்சரிக்கை: விவசாயிகளுக்கு தமிழக வேளாண்மைதுறை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் 30ந்தேதி மற்றும் மே1ந்தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கனமழை வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.…

பொன்.மாணிக்கவேல் நியமனம் எதிர்த்து காவலர்கள் தொடர்ந்த மனுவும் தள்ளுபடி! உச்சநீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு தலைவராக பொன்மாணிக்க வேலை சென்னை உயர்நீதி மன்றம் நியமனம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்…

குழந்தைகள் கடத்தல் விவகாரம்: ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் 4500 பிறப்பு சான்றிதழ்கள் ஆய்வு

சேலம்: நாமக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதா குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்காலத் தடை: அப்போலோ வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு இடைக்கால தடை…

4தொகுதிகளில் திங்கட்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு: நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறாராம் கமல்ஹாசன்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைதேர்தல் தேதி அறிவிக்கபட்டு, வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாள். இந்த…

பொறியியல் கவுன்சலிங்கில் பங்கேற்க தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள்! தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், அரசுக்கும் அண்ணா பல்கலைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…