Category: தமிழ் நாடு

சபாநாயகருக்கு செக் வைச்சுட்டோம்: ஓட்டப்பிடாரத்தில் ஸ்டாலின் பேச்சு

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து வாக்கு வேட்டையாடி வரும், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, சபாநாயகருக்கு செக் வைச்சுட்டோம் என்றும் கூறினார். தமிழக்ததில் காலியாக உள்ள…

தமிழகம் முழுவதும் 291 நீதிபதிகள் இடமாற்றம்: தலைமை நீதிபதி அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் உட்பட 291 நீதிபதிகள் பல்வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அதிரடி நடவடிக்கை…

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மெட்ரோ ரயில் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் அரசியல் கட்சிகளின் தலையீட்டால் பெரிது படுத்தப்பட்டு வந்த நிலையில், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக…

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 29ந்தேதி வெளியான நிலையில், மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்து தமிழக தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.…

சதுப்பு நிலத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம், இசை பல்கலைக் கழகம்:அரசாணை ரத்து! உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: சதுப்பு நிலத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம், இசை பல்கலைக் கழகம் கட்ட தமிழக அரசு பிறப்பித்த இரு அரசாணைகள் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரு அரசாணைகளையும் சென்னை…

ஃபானி புயல் எதிரொலி: சென்னை ரயில் உள்பட 9 ரயில்கள் ரத்து

சென்னை: ஃபானி புயல் எதிரொலியாக சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில் உள்பட பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது. ஃபானி புயல் நாளை…

பொறியியல் பட்டப்படிப்பு2019: இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்….

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய கடைசி நாள்…

ஃபானியின் தாக்கம்: கடலூர், புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் மழை

சென்னை: ஃபானி புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்து வரும், கடற்கரை பகுதிகளான புதுச்சேரி மற்றும் கடலூரில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள்…

திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்கத் தயார்: ஜெயக்குமார்

சென்னை: சபாநாயகர் தனபால்மீது தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள அதிமுக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் டிடிவி ஆதரவு 3எம்எல்ஏக்களுக்கு…

“ராகுல்காந்தியை அவரின் பெற்றோருக்கு முன்னதாகவே பார்த்தவள் நான்”

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவர் பிறந்த சமயத்தில், அவரை தனது கைகளில் ஏந்திய செவிலியர் ஒருவர் வசித்து வருகிறார்…