Category: தமிழ் நாடு

3அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு

சென்னை: அதிமுகவுக்கு எதிராக செயல்படும் 3அதிமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இது பரபரப்பை…

இடைத்தேர்தல்: திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின் ஓட்டு வேட்டை

திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், ஓசூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். அங்கு வருகிற…

ஆர்கே நகர் நிலைதான் திருப்பரங்குன்றத்திலும்… திமுக, அதிமுவை தெறிக்கவிடும் தினகரன்

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வரும் டிடிவி தினகரன், நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவதுபோல மோசமான ஆட்சி நடைபெறவில்லை…

டிசிஎஸ் நடத்தும் பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு

சென்னை பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு முதன் முறையாக தனியார் நிறுவனமான டிசிஎஸ் மூலம் நடத்தப்பட உள்ளது. பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்ப விற்பனை நேற்று…

ஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்

ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம் வெகு விமரிசயாக நடைபெற்றது. ‘ ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன்…

தமிழகத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டியது! அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி

சென்னை: அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போதே வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 110…

பொறியியல் பட்டப்படிப்பு2019: முதல் நாளிலேயே 15ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை: பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 15ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வி ஆணையம் தெரிவித்துஉள்ளது. தமிழகத்தில் அரசு…

இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றும்: மு.க.ஸ்டாலின் உறுதி

ஓட்டப்பிடாரம்: 4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் வாக்கு சேகரித்து வரும் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற இடைத் தேர்தல்களில்…

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை 13ந்தேதி ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான…