ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களுக்கே பணி: ரயில்வேக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்
மதுரை: தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் தெரிந்தவர்களையே பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சதர்ன் ரெயில்வே பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம்…