Category: தமிழ் நாடு

நாடாளுமன்ற தேர்தல்2019: தேர்தல் முடிவு 23ந்தேதி வெளியாகுமா?

டில்லி: உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும் இந்திய 17வது மக்களவைக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது அதைத்தொடர்ந்து 23ந்தேதிவாக்கு எண்ணிக்கை…

4தொகுதி இடைத்தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்..!

சென்னை: தமிழகத்தில் 4 தொகுதிகளில் நாளை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்கு பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,…

இன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…

இன்று வைகாசி விசாகம்… ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெற்று…

சென்னையில் பயங்கர தீ விபத்து: 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

சென்னை: சென்னையில் பட்டினம்பாக்கத்தில் குடிசை வீடுகள் அமைந்துள்ள டுமிங் குப்பத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின.…

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரியாக கேள்வி

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் காலி குடங்களுடன் சாலையில் செல்லும் காட்சி தண்ணீருக்கு பதில் கண்ணீரை வரவழைக்கிறது. இது தொடர்பான வழக்கில்,…

தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கை: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

சென்னை: அடிப்படை வசதி இல்லாததால், மூடப்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு அரசு கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த…

அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது: மோடி பிரஸ்மீட் குறித்து ப.சிதம்பரம் டிவிட்

சென்னை: அமைதியில் கூட அர்த்தம் இருக்கிறது: மோடி பிரஸ்மீட் குறித்து ப.சிதம்பரம் டிவிட் செய்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று…

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்துவதா? ஜீயருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்தி கமலுக்கு எதிராக பேசிய மன்னார்குடி ஜீயருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து…

சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகி பணியிடமாற்றத்திற்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியை பணியிட மாற்றம் செய்து என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்ட உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்த்தில், சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியாக இருப்பவர்…

இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்! ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு, திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில்…