மக்களை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்: 60 பேர் காயம்
ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டியதன் காரணமாக 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அருளாளன் பகுதியில் மரத்தில் உள்ள தேன் கூட்டை அகற்றும்…
ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டியதன் காரணமாக 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அருளாளன் பகுதியில் மரத்தில் உள்ள தேன் கூட்டை அகற்றும்…
நெல்லையில் உரிமம் முடிவுற்ற நிலையில், 1 மாத காலமாக சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய பட்டாசு ஆலை ஒன்றை கண்டறிந்து சீல் வைத்ததோடு, இருவரை காவல்துறையினர் கைதும் செய்துள்ளனர்.…
சென்னை: காந்தியை சுட்டுக்கொன்ற நாதுரான் கோட்ஸேவுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
டில்லி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வெளியாகி வரும் எக்சிட் போல் அனைத்திலும், பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று செய்திகள் வெளியான நிலையில்,…
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை 9சதவிகிதம் இருந்த அகவிலைப்படி 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து…
சென்னை இந்த மாதம் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின்…
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட கடிதம் வந்ததை தொடர்ந்து கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தலைமை…
சென்னை: முன்னாள் அமைச்சரும், பெருந்துறை அதிமுக எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம், தான் வகித்து வந்த அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக ஈபிஎஸ், ஓபிஎஸ்-சுக்கு கடிதம் எழுதி…
டில்லி: எக்சிட் போல் கணிப்பை, வெற்றியாக கொண்டாடி மகிழும் பாரதியஜனதா கட்சி, அதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி…
சென்னை: பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த 2ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 1,07,062 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வி ஆணையம் தெரிவித்துஉள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும்…