Category: தமிழ் நாடு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் டெட்…

நாளை டில்லி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்: தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவிடப்படுமா?

டில்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாளை டில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடப்படுமா என்ற…

27ந்தேதி முதல் வேலைநிறுத்தம்: தனியார் தண்ணீர் லாரிகள் அறிவிப்பு; தவிக்கப்போகும் சென்னைவாசிகள்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 27ந்தேதி முதல், தனியார் தண்ணீர் லாரிகள்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல் நினைவுநாள்: 3ஆயிரம் போலீசார் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், இன்று பலியானோருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்புக்காக 3 ஆயிரம்…

உலக கோப்பை போட்டி சவாலாக இருக்கும்: விராட் கோலி

டில்லி: இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டி சவாலாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். நேற்று இரவு இங்கிலாந்து…

தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக…

தமிழக 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி! இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் திமுக 14 இடங்களை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கான…

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை: நர்ஸ் அமுதா சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்

சேலம்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் சரணடைந்தார். அவரை காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார்…

வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜெராக்ஸ் மிஷின்: திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு

மதுரை: வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜெராக்ஸ் மிஷின் எடுத்துவந்ததால், திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஜெராக்ஸ் மிஷினை எடுத்து வந்தவர்களை திமுகவினர் தடுத்து நிறுத்தினர். நாளை மறுதினம் நாடு…

வாக்கு எண்ணிக்கை: மே 23ந்தேதி காலை 10மணி முதல் இரவு 12மணி வரை டாஸ்மாக் லீவு

சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ந்தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட…