அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் டெட்…