Category: தமிழ் நாடு

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: காலை 10 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 10 மணி…

சட்டசபை இடைத்தேர்தலில் கணிசமாக முன்னிலை பெறும் அதிமுக

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் மோசமான பின்னடைவை சந்தித்துள்ள அதிமுக, 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கணிசமான இடங்களில் முன்னிலை வகிக்கும் தகவல்கள் வந்துகொணடுள்ளன. காலை 10 மணி…

மக்களவை தேர்தல் 2019 : தமிழக தொகுதிகள் நிலவரம் – காலை10 மணி

சென்னை நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் 2019 ல் தமிழக தொகுதிகள் நிலவரம் காலை 10 மணிக்கு அரக்கோணம் – ஜகத்ரட்சகன் (திமுக) முன்னிலை தென் சென்னை…

சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: காலை 9.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்கு…

மக்களவை தேர்தல் 2019 : தமிழக தொகுதிகள் 9.30 மணி நிலவரம்

சென்னை நடந்து முடிந்த மக்களவை தேர்தல் 2019 வாக்கு எண்ணிக்கையில் தமிழக தொகுதிகளின் 9.30 மணி நிலவரம் வருமாறு ஆரணி – காங்கிரஸ் முன்னிலை அரக்கோணம் –…

சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்கு…

17வது மக்களவையை கட்டமைக்கப்போவது யார்? நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…..

டில்லி: உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும் இந்தியாவின் 17வது மக்களவையை கட்டமைக்கும் லோக்சபா தேர்தல் கடந்த 19ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை…

மாம்பாக்கம் சிப்காட் அருகே திடீர் தீ விபத்து: புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர்…

காற்றில் பறக்கும் ப்ளாஸ்டிக் தடை உத்தரவு: அதிகாரிகள் அலட்சியம்

கரூர் மாவட்டத்தில், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பாலித்தீன் மீண்டும் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல்…

தேர்தல் விதிமுறைகளை மீறிய வட்டாட்சியர்: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குளச்சல் தொகுதி வட்டாட்சியர் மீது நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் தேர்தல்…