5மாதத்திற்கு பிறகு இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்படுமா?
டில்லி : காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் 5 மாதங்களுக்கு பிறகு இன்று டில்லியில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்துக்கான நீரை திறக்க கர்நாடகத்துக்கு ஆணையிடுமா…