Category: தமிழ் நாடு

5மாதத்திற்கு பிறகு இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்படுமா?

டில்லி : காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் 5 மாதங்களுக்கு பிறகு இன்று டில்லியில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்துக்கான நீரை திறக்க கர்நாடகத்துக்கு ஆணையிடுமா…

திருப்பதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்

சென்னை: நடைபெற்று முடிந்த 22தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களை அதிமுக கைப்பற்றியதால், எடப்பாடியின் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்த நிலையில், திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு நன்றி…

மோடி பதவிஏற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமலுக்கும் அழைப்பு

டில்லி: மோடி பதவிஏற்பு விழாவில் கலந்துகொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி தலைவர்கள் மற்றும் திமுக…

சென்னை விமானநிலையத்தில் இணையதள சேவை திடீர் முடக்கம்! பயணிகள் அவதி

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இணையதள சேவை திடீர் முடக்கம் ஏற்பட்டதால், விமானம் புறப்படும் மற்றும் இறங்கும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதி அடைந்தனர். சென்னைனையில் விமான பயணிகளின்…

வலதுசாரி சிந்தனை தென்னிந்தியாவில் இல்லை: கே.எஸ்.அழகிரி

சென்னை: வலதுசாரி சிந்தனை காரணமாகவே பாஜக வடஇந்தியாவில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அதுபோன்றதொரு வலதுசாரி சிந்தனை தென்னிந்தியாவில் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி…

இடைத்தேர்தலில் வெற்றி: 13 திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்பு

சென்னை: தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். அவருக்கு சபாநாயகர் தனபால்…

சென்னையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க புறப்பட்டது மர ஆம்புலன்ஸ்..!

சென்னை: நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது “மர ஆம்புலன்ஸ்” திட்டம். சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை நாளான மே மாதம் 22ம் தேதி இந்த திட்டத்தை…

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் கலக்கம்

சென்னை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும்…

நாடாளுமன்ற வளாகத்தில் திருமாவளவன், ரவிக்குமார்… புகைப்படங்கள் வெளியீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக டில்லி மக்களவைக்கு செல்லும் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் ரவிக்குமார்…

ஆண்வாரிசு கேட்டு கணவர் அடாவடி: கலெக்டர் அலுவலகத்தில் 3பெண் குழந்தைகளுடன் இளம்பெண் தஞ்சம்

நெல்லை: ஆண் வாரிசு இல்லை என கூறி காதல் கணவர் தன்னை துன்புறுத்துகிறார் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளார். இது பரபரப்பை…