Category: தமிழ் நாடு

சென்னையில் சொகுசு கார் மூலம் குட்கா பொருட்கள் கடத்தல்: மூவர் கைது

மதுரவாயல் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த சொகுசு காரில், குட்கா கடத்தியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரவாயல், கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி : தமிழகத்துக்கு ஜூன் மாத பங்காக 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிலி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவிரி…

40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்: போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

நாகர்கோவில் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். நாகர்கோவில் அருகே கேசவன்புதூரை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி…

டயாலிசிஸ் செய்தால் இறப்பீர்கள்: செவிலியர் கூறியதை கேட்டு இறந்த நோயாளி

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது டயாலிசிஸ் செய்தால் இறந்து போவீர்கள் என்று செவிலியர் ஒருவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர்…

வாகன சோதனையின்போது ரூ.1.5 கோடி பணத்தை போட்டுவிட்டு ஓடிய வாலிபர்….

சென்னை: சைதாப்பேட்டை அருகே கோட்டூர்புரம் அருகே காவல்துறையினர் இரவு நேரம் வாகன சோதனை நடத்தியபோது, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது காவல்துறை யினரை…

சின்னாளபட்டியில் மகளையே தாய் கொலை செய்த சம்பவம்: காவல்துறை விசாரணை

திண்டுக்கல் அருகே தலையில் கல்லைபோட்டு மகளை கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி மணிமேகலை.…

உல்லாசத்து இடையூறு: பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்

காரமடை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிஸ்கட்டில் விஷம் தடவி பாலில் கலந்து கொடுத்து 3 வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். கோவை…

வேகமாக சரியும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரை விட, அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் நீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணையில் நேற்று…

குமரியில் ஜூன் 1ம் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை: பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தகவல்

குமரி மாவட்டத்தில் வருகிற 1ம் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில், கும்பப்பூ மற்றும் கன்னிப்பூ சாகுபடியில் மட்டுமே…

தொடர்ந்து சறுக்கும் பாமக – திமுகவின் திட்டம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியை தனி கவனத்துடன் குறிவைத்து அதன் செல்வாக்கை சிதைக்கிறாரோ ஸ்டாலின்? என்ற கேள்வி எழும் வகையிலேயே, சில தேர்தல் முடிவுகள் அமைகின்றன. கடந்த 2006ம்…