Category: தமிழ் நாடு

வினாத்தாள் முறைகேடு: அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வினாத்தாள் முறைகேடு சம்பந்தமாக மேலும் 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள்…

தமிழகத்தில் கரூர் மருத்துவக்கல்லூரி உள்பட மேலும் 350 எம்.பி.பி.எஸ் இடங்கள்! மருத்துவ கவுன்சில் அனுமதி

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கூடுதலாக 350 இடங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது இந்திய மருத்துவ கவுன்சில். இதன் காரணமாக இந்த கல்வி ஆண்டில்…

இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார் வசந்தகுமார்….

சென்னை: கன்னியாகுமரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்து…

இடைத்தேர்தலில் வெற்றி:  9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு

சென்னை: நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு சபாநாயகர் தனபால்…

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு….!

2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…

திரையரங்கு உரிமையாளர்கள் அறிக்கையால் சர்ச்சை…!

ஒவ்வொரு படம் வெளியாகும்போது, அப்பட நாயகனின் முந்தைய படத்தின் வசூல் நிலவரத்தை வைத்து வியாபாரம் தொடங்கப்படும். சமீபகாலமாக பெரும் விலை கொடுத்து வாங்கிய படங்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு…

அதிமுக எம்எல்ஏக்களுக்கு தூண்டில் வீசும் திமுக! ஸ்டாலின் ஆசை நிறைவேறுமா?

சென்னை: நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்த திமுகவுக்கு, தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை அளித்துள்ளன. இதையடுத்து,…

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை: காவல்துறை விசாரணை

கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரின் வீட்டு பூட்டை உடைத்து, 80 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில்…

திருமண ஆசை காட்டி பெண் வழக்கறிஞர் கற்பழிப்பு: இருவர் மீது வழக்கு பதிவு

திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த விவகாரத்தில், வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவை சேர்ந்தவர்…

நீ என்ன சாதி ?: நிருபரை பார்த்து கேள்விக் கேட்ட டாக்டர். கிருஷ்ணசாமி

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நீ என்ன சாதி..? என நிருபரை பார்த்து டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 நாடாளுமன்றத்…