Category: தமிழ் நாடு

தேர்வு செய்யப்பட்டு 8 மாதங்களாக பணி நியமனம் வழங்காமல் முடக்கப்பட்ட 203 நீதிபதிகள்

சென்னை: தமிழ்நாடு துணை நீதித்துறை சேவை மூலம் மாவட்ட நீதிபதிக்கு தேர்வு செய்யப்பட்ட 203பேருக்கு அதற்கான பயிற்சி மற்றும் பணி நியமனம் வழங்கப்படாமல் 8 மாதங்களாக முடக்கப்பட்டு…

23 ஆண்டுகளுக்குப் பின்னர் 3 இலக்க இடங்களைப் பெற்ற திமுக

சென்னை: தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களின் மூலம், திமுக கடந்த 1996ம் ஆண்டிற்கு பின்னர், முதன்முறையாக சட்டமன்றத்தில் 3 இலக்க இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த 1957ம்…

இடைத்தேர்தலில் வெற்றி: ஈபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து…

அண்ணா பல்கலைக்கழக தேர்வுதாள் முறைகேடு: 60% பேர் வெளிநாடு வாழ் மாணவர்கள்….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக தேர்வுதாள்முறை கேட்டில் சுமார் 60 சதவிகிதம் மாணவர்கள் வெளிநாடு வாழ் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தேர்வு பெறாமலேயே லட்சக்கணக்கில் பணம் கொடுத்து…

இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: தமிழக சுகாதாரத்துறை முடிவு

சென்னை: தமிழகத்தில் என்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் நிலையில், மருத்துவ படிப்புக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த…

அதிமுகவினர், காவல்துறையினர் தொடர் மாமுல் தொந்தரவு: டிஎஸ்பி அலுவலகம்முன்பு பார் உரிமையாளர் தீக்குளிப்பு

தண்டலம்: அதிமுகவினர், காவல்துறையினர் தொடர் மாமுல் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், மனம் உடைந்த பார் உரிமையாளர் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம்முன்பு தீக்குளித்து பலியானார். இது பெரும்…

சென்னையின் 4 பகுதிகளில்  குப்பை மேலாணமை தனியார் மயமாகிறது

சென்னை திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் குப்பை மேலாண்மையை சென்னை மாநகராட்சி தனியார் மயமாக்குகிறது. சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டதால் திருவொற்றியூர், மணலி, மாதவரம்…

தமிழக அரசியலில் குதிக்கப்போகும் அண்ணாமலை ஐபிஎஸ்…..

சென்னை: கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, தமிழக அரசியலில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள்…

பக்கிங்காம் கால்வாய்க் கரையில் 66 குடிசை பகுதிகள் இடிக்கப்பட உள்ளன.

சென்னை பக்கிங்காம் கால்வாய் கரையில் உள்ள 66 குடிசை பகுதிகளை சென்னை மாநகராட்சி இடிக்க உள்ளது. சென்னை நகரில் ஓடும் கூவம் ஆறு, அடையார் ஆறு மற்றும்…

சென்னை விமானத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது

சென்னை சென்னை விமானநிலைய சுங்க சோதனையில் ஷார்ஜாவில் இருந்து வந்த இரு பயணிகளிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தின்…