Category: தமிழ் நாடு

மோகம் குறையும் பொறியியல் படிப்பு: கடந்த ஆண்டை விட 30ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவு

சென்னை: பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 2ந்தேதி தொடங்கி நேற்றுடன் (மே 31) முடிவடைந்தது., இதுவரை 1,33,116 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வி ஆணையம்…

மாவட்டத்திற்கான உரிமையின் படி வைகை அணை நீர் பெறப்படும்: எம்.எல்.ஏ சதன் பிரபாகர்

மாவட்டத்திற்கான உரிமையின் படி வைகை அணை நீர் பெறப்படும் என்று பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் தெரிவித்துள்ளார். பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் நகர்…

மொழி திணிப்பை எப்போதும் திமுக எதிர்க்கும்: எம்.பி கனிமொழி

எந்த மொழிக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும் அல்லது, கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.…

மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு ஒருபோதும் வாய்ப்பு இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இனி ஒருபோதும் வாய்ப்பு இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம்…

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படாது: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 22 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இது தவிர பெருந்துறையில் சாலை…

கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

திருத்தங்கல் கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள், எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள அதிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா.…

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறுமா ?: கே.பி முனுசாமி விளக்கம்

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறுவது குறித்து தங்களின் தலைமை தான் முடிவெடுக்கும் என முன்னாள் எம்.பி கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 62 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 108 கன அடியாக அதிரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 62 கன…

3 பவுன் செயின் திருடிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: கரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

குளித்தலையில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் செயின் திருடிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டம்,…

பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயது சிறுமி: நடன பயிற்சியாளர் கைது

திருச்சியில் ஆபாச வீடியோவை காட்டி, 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நடன பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி சத்திரம் பஸ் நிலையம்…