அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரைக்குள் ‘பின்’: அதிர்ச்சியில் மக்கள்
ஏர்வாடி ஏர்வாடி தர்கா அருகில் உள்ள சிற்றூரில் வசிக்கும் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் நோய்க்காக வழங்கப்பட்ட மாத்திரைக்குள் ஊசி (PIN) இருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏர்வாடி…