மார்பிங் போட்டோவால் மனம் உடைந்து தற்கொலை செய்த காதல் ஜோடி
கடலூர் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஒரு இளைஞர் ஆபாசமாக வெளியிட்டல்தால் தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் காதலரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கடலூர் மாவட்டட்தில்…
கடலூர் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஒரு இளைஞர் ஆபாசமாக வெளியிட்டல்தால் தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் காதலரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கடலூர் மாவட்டட்தில்…
அரியலுர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி.யான சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ளது.…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ராதாமணி காலமானதால், விக்கிரவாண்டி மற்றும் காங்கிரஸ் வெற்றிபெற்ற நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுமா?…
நாகை: பொறியியல், மருத்துவம், விவசாயம் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் நடத்தப்படும் பல்வேறு வகையான படிப்புகளுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள்…
சென்னை: தமிழகத்தில் ரயில்வே அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழ் போன்ற பிராந்திய மொழிகளை கட்டாயமாக தவிர்க்க…
வேலூர்: ஏடிஎம் நம்பர் கேட்டு வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டது குறித்து, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கீழடியில் முதல் 3 அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. 4-வது…
மதுரை: தலித் சமுதாயத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களை இடமாற்றம் செய்த மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மதுரை மாவட்டம் வலையப்ப்பட்டி அங்கன்வாடி…
திருவள்ளூர்: சென்னை – கர்ணூல் இணைப்பு சாலையின் ஒருபகுதியாக போடப்படவுள்ள, சென்னைக்கு அருகிலுள்ள தச்சூர் மற்றும் ஆந்திராவின் சித்தூர் ஆகியவற்றை இணைக்கும் 126.5 கி.மீ. தூரத்திலான சாலைக்காக,…
சென்னை: ரூ.24 லட்சம் மதிப்பிலான டூகாட்டி வெளிநாட்டு இரு சக்கர வாகனத்தில் வேகமாக பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி, தீவிர சிகிச்சை பெற்று வந்த தமிழக சட்டஅமைச்சர்…