Category: தமிழ் நாடு

புத்துணர்வு சிகிச்சை பெறும் துணை முதல்வர்: கோவையில் முகாம்

கோவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இயற்கை மருத்துவ முறையில் புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு அடிக்கடி…

தமிழகத்தில் 20ந்தேதி வரை உஷ்ணம் நீடிக்கும்! வெதர்மேன் தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உஷ்ணம் நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் வெப்பம் சில நாட்கள் நீடிக்கும் என்றும், பொதுமகக்ள் காலை…

11 மணி முதல் 4 மணி வரை வெளியே வரவேண்டாம்:  பொதுமக்களுக்கு வானிலை மையம்  வேண்டுகோள் !

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியே தலை காட்டாதீர்கள் என பொதுமக்களுக்கு…

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியப் பிரமுகர் கைது

நாகர்கோயில்: கெட்டுப்போன இட்லி மாவு விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக கூறப்பட்ட கடை உரிமையாளர் செல்வம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் வசிக்கும் எழுத்தாளர்…

சென்னை : 8 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிரா வசதி உள்ளது

சென்னை சென்னையில் உள்ள 136 ரெயில் நிலயங்களில் 8 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னை நகர ரெயில் நிலையங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து…

இன்று முதல் அமல்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு ரூ.100 முதல் ரூ1லட்சம் வரை அபரதாதம்:

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடைமீறி தயாரிப்போர் மற்றும் பயன்படுத்துவோருக்கு ரூ.100 முதல் ரூ1லட்சம் வரை அபராதம் விதிக்கும் உத்தரவு இன்று முதல் அமலுக்கு…

தண்ணீர் பஞ்சம்: முதல்வர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்

சென்னை: தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை தடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற…

தமிழகத்தைக் கேட்காமல் மேகதாது அணை கட்டக் கூடாது என வலியுறுத்தாதது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழக கருத்தை கேட்காமல் மேகதாது அணை கட்டக்கூடாது என, பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தாதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

கமலுக்கு ஆதரவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு

சென்னை: கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு ஆதரவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது,…

இயக்குனர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக அப்பலோவில் அனுமதி….!

35 ஆண்டுகளாக ஒரு இயக்குனர் இயங்கி வருகிறார் என்றால் அது மணிரத்தினம் தான் என்பதை சொல்வதற்கு யோசிக்க வேண்டாம் என கூறுவார்கள். கௌதம் வாசுதேவ் மேனன், ஏஆர்…