Category: தமிழ் நாடு

நடிகர் சங்க தேர்தலை ஜுன் 23-ம் தேதி நடத்தலாம்; வாக்குகளை எண்ணக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் சங்க தேர்தலை ஜுன் 23-ம் தேதியே நடத்தலாம் என்றும், வாக்குகளை எண்ணக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019-22-ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய…

காலியாக உள்ள இடங்களுக்கு 1,000 தற்காலிக விஏஓக்களை பணியமர்த்த தமிழக அரசு முடிவு

சென்னை: காலியாக உள்ள இடங்களை ஈடுகட்ட, ஓய்வு பெற்ற 1,000 கிராம நிர்வாக அலுவலர்களை (விஏஓ)பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு…

ஒரே காரை 3 முறை விற்பனை செய்த பலே கில்லாடிகள்..!

சென்னை: ஒரே காரை மீண்டும் மீண்டும் 3 நபர்களிடம் விற்பனை செய்த பலே கில்லாடி கும்பலில், இருவர் காவல்துறையிடம் சிக்கிவிட, மற்ற மூவர் தேடப்பட்டு வருகின்றனர். இந்த…

மாமூல் வாங்கும் போலீசார்மீது எப்ஐஆர் பதிய வேண்டும்! காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு

மதுரை: மாமூல் வாங்கும் போலீசார்மீது கண்டிப்பாக எப்ஐஆர் போட வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு மதுரை உயர்நீதி மன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் காவல்துறையினரின்…

கல்லூரி ஏலம் அறிவிப்பு: போதிய அளவு வருவாய் இல்லை என பிரேமலதா புலம்பல்

சென்னை: விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி அமைந்துள்ள இடம் வங்கி கடனுக்காக ஏலத்துக்கு வந்துள்ள நிலையில், தங்களதுக்க போதிய அளவு வருவாய் இல்லை என பிரேமலதா விளக்கம்…

மீண்டும் அதிமுக? முதல்வர் எடப்பாடியுடன் டிடிவியின் ‘வலதுகரம்’ தங்கத்தமிழ்செல்வன் திடீர் சந்திப்பு!

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தமிழ் செல்வன் இன்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

என்.எஸ்.சி போஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வழக்கறிஞர்கள்! காவல்துறையினர் மெத்தனம்

சென்னை: மக்கள் நெரிசல் மிகுந்த பிராட்வேயின் என்.எஸ்.சி. போஸ் சாலையை சமீப காலமாக வழக்கறி ஞர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கையகப்படுத்தி வருகின்றனர். இதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல்…

டிஜிபி அலுவலகத்தின் தண்ணீர் தேவையை சமாளிக்கும் பிரிட்டிஷ் காலத்து கிணறுகள்….

சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி…

சென்னை உயர்நீதி மன்றத்தில் 5லட்சம் வழக்குகள் தேக்கம்! தேசிய நீதித்துறை தகவல் அமைப்பு அதிர்ச்சி தகவல்

டில்லி: நாட்டியிலேயே அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள உயர்நீதி மன்றம் சென்னை உயர்நீதி மன்றம் என்று கூறியதேசிய நீதித்துறை தகவல் அமைப்பு, சுமார் 5லட்சம் வழக்குகள் நிலுவை…

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை இயக்கமாக நடைமுறைப்படுத்துங்கள்! மத்திய நிதிஅமைச்சரிடம் ஓபிஎஸ் வேண்டுகோள்

டில்லி: மழைநீர் சேகரிப்பு திட்டத்தை இயக்கமாக நடைமுறைப்படுத்துங்கள் என்றும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக துணைமுதல்வர் ஓ.பி.எஸ் மத்திய…