Category: தமிழ் நாடு

479ஆம்  நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று 479 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை

சென்னை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய, மேற்கு திசை காற்றின் வேக…

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது.

சென்னை: சென்னை – மும்பை மற்றும் திருப்பதிக்குச் சாலை மார்க்கமாகச் செல்லும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்க சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. சென்னையிலிருந்து…

மகளிர் உரிமைத் தொகை வழங்கல் குறித்து முதல்வர் செய்தி

சென்னை தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் டிவிட்டரில் செய்தி…

சங்கர நாராயணன் கோவில் & அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநட்டாலம், கன்னியாகுமரி

சங்கர நாராயணன் கோவில் & அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநட்டாலம், கன்னியாகுமரி சங்கர நாராயணன் கோவில் & அர்த்தநாரீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநட்டாலம் கிராமத்தில்…

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

‘மறக்குமா நெஞ்சம்’ கச்சேரிக்குப் பிறகு கலங்கிப்போயுள்ளேன்… நடந்தவற்றுக்கு நான் பொறுப்பேற்கிறேன்… ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்…

சென்னை பனையூரில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நேற்று மாலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களிடையே…

ரணத்தை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: காவல்துறை விளக்கத்தை தொடர்ந்து மன்னிப்பு கோரியது ஈவன்ட் நிறுவனம்….

சென்னை: பணம் வருவாய் ஒன்றையே நோக்கமாக கொண்டு நேற்று சென்னை ஈசிஆரில் நடத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில்,…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு மீது, அமலாக்கத்துறை 4 நாட்களில் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை…

எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு…