Category: தமிழ் நாடு

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்தது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. பெங்களூரு தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ.52-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு இதுவரை 1.55 கோடி பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு இதுவரை ரூ. 1.55 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக அரசு தேர்தல்…

நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களை குழப்புகிறது திமுக! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு…

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக திமுக 20ந்தேதி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்திய நிலையில், தேமுக தலைவர் பிரேமலதா திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நீட்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பசுமை நல்கை திட்டத்தையும் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செலயத்தில் நடைபெற்ற…

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

டெல்லி: காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு…

காவிரியில் தண்ணீர் வரத்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு …

தருமபுரி: கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 16,000 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 6வது நாளாக…

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை: லட்சக்கணக்கான பயணிகள் வந்துசெல்லும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அதிமுக பொன்விழா மாநாடு எதிரொலி: எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்த ஓபிஎஸ்…

மதுரை: அதிமுக பொன்விழா மாநாட்டை வெற்றிகரமாக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நடத்திய காட்டியுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைமுதல்வரான ஒபிஎஸ், எடப்பாடி…

அதிமுக பொன்விழா மாநாடு: திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி – 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்…

மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் மக்கள்விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழ்நாடு…