Category: தமிழ் நாடு

புதிய கல்விக்கொள்கை குறித்து எடப்பாடி, மோடிக்கு கடிதம்! செங்கோட்டையன் தகவல்

சென்னை: இந்தியை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்து பி்ரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்…

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 4394 பேர் ஹஜ் பயணம்: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

சென்னை: தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4394 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் இருந்து…

ஆகஸ்டு 7ந்தேதி முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலைதிறப்பு: மம்தா, பினராயி விஜயன் பங்கேற்பு

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளேடு அலுவலகத்தில் கருணாநிதி சிலைதிறப்பு விழா ஆகஸ்டு 7ந்தேதி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க…

28ந்தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்! ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில் அன்றைய தினம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக…

தவிக்கும் தமிழகம்: தண்ணீர் பஞ்சம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டைட்டானிக் பட ஹீரோ

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி அறிந்த பிரபல ஹாலிவுட் நடிகரான டைட்டானிக் பட ஹீரோ லியானர்டோ டி காப்ரியோ, நாட்டில் நிலவும்…

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் காலமானார்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள் சென்னையில் இன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள…

அதிக சாலை விபத்துகள் மழை காலத்தில் அல்ல, வெயில் காலத்தில்தான்…

சென்னை: பொதுவாக மழை காலங்களில்தான் அதிக சாலை விபத்துகள் ஏற்படும் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால், தமிழகத்தின் கதையை எடுத்துப்பார்த்தால் கோடை காலத்தில்தான் அதிக விபத்துகள் நடந்திருக்கின்றன…

பொறியியல் கலந்தாய்வு: 101 மாற்று திறனாளிகளுக்கு முதல்நாளில் இடம்ஒதுக்கீடு!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி 101 மாணவர்கள் தாங்கள் விரும்பிய…

திருநங்கைகள் காவலர் பணி தேர்வு எழுத அனுமதி: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வை எழுத 3 திருநங்கைகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு: விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ஆன்லைனில் அறியலாம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களின் பரிசீலனை நடைபெற்று வருகிறது. தங்களது விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆன்லைனில் தெரிந்து…