Category: தமிழ் நாடு

புதிய தலைமை செயலாளர் கே.சண்முகம்; புதிய டிஜிபி கே.திரிபாதி: ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை

சென்னை: கே.சண்முகத்தை தலைமைச் செயலாளராகவும், கே.திரிபாதியை டிஜிபியாகவும் பரிந்துரைத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு பட்டியல் அனுப்பியுள்ளது. நிர்வாக ரீதியில் தலைமை பதவிக்கான நியமன உத்தரவை…

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணியவேண்டும்! உயர்நீதி மன்றம் கறார்

சென்னை: இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர்…

தமிழை நேசிப்பவர்கள் திமுகவைத் தழுவ வேண்டியது காலத்தின் கட்டாயம்: நாஞ்சில் சம்பத்

சென்னை: தமிழை நேசிப்பவர்கள் திமுகவைத் தழுவ வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், திமுகவை விட்டால் தமிழர்களுக்கு நாதியில்லை என்று தங்கத்தமிழ் செல்வன் திமுகவில் சேர்ந்தது குறித்து முன்னாள்…

ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையிலிருந்து எழுந்தருளியுள்ளார் அத்தி வரதன்…!

அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது…

சென்னை மெட்ரோரயில் 2வது திட்டம்: வழித்தடத்தை மாற்ற மா.கம்யூ எம்.பி. கோரிக்கை

டில்லி: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் வழித்தடத்தை மாற்ற வேண்டும் என்றும் பாராளுமனற் மாநிலங்களவையில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.யான டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார்.…

கோவையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழப்பு

கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை பூமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த…

மதுரையில் வீடு கட்ட அனுமதி அளிக்க லஞ்சம்: அதிகாரி ஒருவர் கைது

வீடு கட்ட அனுமதி அளிப்பதற்காக பணம் வாங்கிய விவகாரத்தில், அதிகாரி ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை அண்ணாநகரில் போலீஸ்காரராக இருப்பவர் சுந்தரலிங்கம். இவர்,…

பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய விவகாரம்: 17 வயது வாலிபன் கைது

தஞ்சை அருகே பள்ளி மாணவியை ஐடிஐ மாணவர் கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து…

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பல…

இலவச லேப்டாப் கோரி மாணவிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

அரசு இலவச லேப்டாப் வழங்க கோரி திருமங்கலத்தில் அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும்…