Category: தமிழ் நாடு

திருமண நடைபெற இருந்த நிலையில் மது எதிர்ப்பு போராளி நந்தினி சிறையில் அடைப்பு

மதுரை: திருமணம் நடைபெற இருந்த நிலையில், மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனும்…

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பி விட தயாநிதி மாறன் கோரிக்கை

சென்னை: சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திருப்பிவிட வேண்டும் என திமுக எம்பி. தயாநிதி மாறன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகம்…

ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்… யார்?

சென்னை: தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது…

6 இடங்கள்: தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு நாளை தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தை சேர்ந்த 6…

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்றார்

சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்றுடன் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட கே.திரிபாதி இன்று டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் டி.கே.ராஜேந்திரன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.…

தமிழக புதிய தலைமைச்செயலாளராக பதவியேற்றார் கே.சண்முகம்

சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கே.சண்முகம், இன்று 46வது தலைமை செயலாளராக தலைமைச்செயலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்துவந்த கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன்…

சென்னை வண்ணாரப்பேட்டையில் பாரம்பரிய தோட்டம்: இந்த ஆண்டு இறுதியில் திறப்பு

சென்னை: சென்னை வண்ணாரப் பேட்டையில் விரைவில் பாரம்பரிய தோட்டம் அமைக்கப்படவுள்ளது. இந்த தோட்டத்தில் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள மரங்கள் மற்றும் செடிகள் இடம்பெற உள்ளன. வண்ணாரப்பேட்டையில் 5…

முகிலனை கண்டுபிடிக்க மேலும் 8 வார காலம் அவகாசம்: சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய முகிலனை கண்டுபிடிப்பதற்காக, சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 8 வார கால அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்…

திருச்சியில் இரண்டாம் ஆண்டு சேவல் கண்காட்சி…!

https://www.youtube.com/watch?v=bfFzNwtHeqs தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்படுவது போல பல கிராமங்களில் சேவல் சண்டையும் நடத்தப்படும். இதற்காக கண்காட்சி நடத்தப்பட்டு சேவல்கள் விற்பனை செய்யப்படுகிறது.…

ஜூலை 4ம் தேதி சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்! தமிழகஅரசு ஏற்பாடு

சென்னை, சென்னையில் ஜூலை 4ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மாநில தொழில் நெறி வழிகாட்டும்…