Category: தமிழ் நாடு

நாடு முழுவுதும் ஒரே ரேஷன் அட்டை திட்டம்: டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பால், பொது விநியோக திட்டம் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும் ஆபத்து உருவாகியுள்ளதாக என்று அமமுக…

தொடங்கியது அத்திரவரதர் தரிசனம்: வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று காலை தொடங்கிய நிலையில், ஏராளமாக பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்…

7வது ஊதியக்குழு பரிந்துரைகள்படி குருப் ஏ,பி,சி,டி, அரசு ஊழியர்கள் யார் யார்? தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: 7வது ஊதியக்குழு பரிந்துரைகள்படி குருப் ஏ, பி,சி,டி, அரசு ஊழியர்கள் யார் யார் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின்…

நாங்குநேரியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டாங்க ஆதரவு: திருநாவுக்கரசர் பகீர்

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால், காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினருமான திருநாவுக்கரசர்…

எந்த சூழ்நிலையிலும் அதிமுக ஆட்சி கவிழாது: ஸ்டாலினுக்கு சி.வி சண்முகம் சவால்

எந்த சூழ்நிலையிலும் அதிமுக ஆட்சி கவிழாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், “செல்லும் இடமெல்லாம்…

பிளவுப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்: ஹைதர் அலி – ஜவாஹிருல்லா மோதல்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களை…

தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு

தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் சின்னங்களாக வரையாடு, மரகதப்புறா, காந்தள், பனை, பலா ஆகியவற்றை…

ஊதியம் வழங்காததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : மக்கள் அவதி

சென்னை சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகர போக்குவரத்து கழஜ ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாத ஊதியமும் அந்த…

ஊழல் , மோசமான நிர்வாகத்தால் 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கியது:புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி

புதுச்சேரி: ஊழல் அரசியல், மோசமான நிர்வாகத்தால்தான், கடந்த 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கியது என்று தமிழக அரசை புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தாக்கியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி…

ஆகஸ்ட் 15 முதல் ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஊட்டி: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் ஊட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமான ஊட்டிக்கு நாடு முழுவதும் இருந்து…