Category: தமிழ் நாடு

அணுக்கழிவுகள் கூடங்குளம் வளாகத்திலேயே சேமித்து வைக்கப்படும்! மத்தியஅரசு மீண்டும் அடாவடி

டில்லி: தமிழகத்தின் கடும் எதிர்ப்பை உதாசினப்படுத்தி உள்ள மத்திய அரசு , கூடங்குளம் அணுஉலைகளில் உருவாகும் கழிவுகள், அங்கேயே சேமித்து வைக்கப்படும் என்று மீண்டும் மத்தியஅரசு நாடாளு…

தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் உருவானது! சட்டப்பேரவையில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 2 புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் விதி…

‘ஏசி’ இருந்தால் குடும்ப அட்டை சலுகை ரத்தா? வீடு வீடாக ஆய்வு நடத்தும் தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் குடும்ப அட்டை ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள், அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

ஓராண்டு சிறைத்தண்டனை: வைகோ மேல்முறையீடு மனு இன்று விசாரணை

சென்னை: தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.வுக்கு சிறப்பு நீதி மன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததை எதிர்த்து, வைகோ தொடர்ந்துள்ள மேல்முறையீடு மனு இன்று பிற்பகல்…

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று மரணம் அடைந்தார்

சென்னை பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உரிமையாளர் இன்று மரணம் அடைந்தார். தன்னுடைய உணவு விடுதியின் மேலாளர் மகள் ஜீவஜோதி. இவரை…

‘சரவணபவன்’ ராஜகோபால் காலமானார்! சொந்த ஊரில் உடல் அடக்கம்….

சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சரவணபவன்’ ராஜகோபால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது…

நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டம்: எடப்பாடி பழனிசாமி உறுதி!

சென்னை: நீட் விலக்கு விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். சட்டமன்றத்தில் நேற்று நீட் மசோதா திருப்பி…

தமிழகத்தில் ரூ. 127 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு

சென்னை தமிழக கோவில்களுக்கு சொந்தமான ரூ. 127 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை இந்து அறநிலையத்துறை மீட்டுள்ளது. தமிழக கோவில்கள் அரசின் இந்து அறநிலையத் துறை…

புவிசார் குறியீடு கோரும் நாமக்கட்டிகள் செய்யும் ஜாதேரி கிராமம்

திருவண்ணாமலை நாமக்கட்டிகள் செய்து வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜாதேரி என்னும் சிற்றூர் புவிசார் குறியீடு கோரி உள்ளனர். பெருமாள் கோவில்கள் மற்றும் பெருமாளை வணங்கும் வைணவர்கள்…

ரவுடி வரிச்சூர் செல்வத்தை அழைத்து வந்தது திமுகவினர்! ஆட்சியர் பரபரப்பு தகவல்

காஞ்சிபுரம்: 3 என்கவுண்டர்களில் இருந்து தப்பித்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி.க்கான வழியில் அழைத்து வந்தது திமுகவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி…