Category: தமிழ் நாடு

வேலூர் மக்களவைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிவு! மநீம போட்டியில்லை…

வேலூர்: பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனுத்தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி…

காவல்துறை மக்களின் நண்பனா? மாநில மனித உரிமை ஆணையம் கண்டனம்

சென்னை: காவல்துறை உங்கள் நண்பன் என்பது காகித அளவில் மட்டுமே; நிஜ வாழ்வில் இல்லை என்று மாநில மனித உரிமை ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. விபத்தில் சிக்கிய…

வைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: வைகோவின் அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ஏற்கனவே பேசியதுபோல இனிமேல் பேசக்கூடாது, ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும் என்ற அறிவுறுத்த…

ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு உதவிசெய்தது அதிமுகவினரும், காவல்துறை அதிகாரியும்! பரபரப்பு தகவல்

காஞ்சிபுரம்: ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு உதவிசெய்தது அதிமுகவினரும், காவல்துறை அதிகாரியும் என்று புலனாய்வுத்துறை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மதுரையை சேர்ந்த ரவுடி…

ஆம்னி பேருந்துகளுக்கு புதிய வரி: சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக சட்டமன்றத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் மானிய…

கக்கன், நல்லக்கண்ணு குடும்பத்திற்கு வாடகையில்லா வீடுகள்! சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வாடகையில்லாமல் வீடுகள் ஒதுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டமன்றத்தில்…

சரவணபவன் ராஜகோபால் உடல் சொந்த ஊரான புன்னை நகரில் சனிக்கிழமை அடக்கம்!

சென்னை: மறைந்த சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னை நகரில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) நடைபெறும் என…

கிராமப்புறக் கோவில் புனரமைப்புக்கு தமிழக அரசு ரூ. 10 கோடி ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தில் கிராமப்புறங்களில் பழங்குடியினர் மற்றும் தலித் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1000 கோவில்கள் புனரமைப்புக்கு அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் பல கிராமங்களில்…

தமிழிலும் வெளியானது உச்சநீதி மன்ற தீர்ப்புகள்! தமிழர்கள் வரவேற்பு

டில்லி: தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, உச்சநீதி மன்றம், தீர்ப்புகளை தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு உள்ளது. உச்சநீதி மன்றத்தின் செயலுக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு…

நளினி வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல? சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய…