Category: தமிழ் நாடு

ஷீலா தீட்சித் மறைவு: தமிழக காங்கிரஸ் கட்சி இரங்கல்

செனனை: டில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் கடந்த 20ந்தேதி மரணம் அடைந்த நிலையில், அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு…

அரசு நடத்திய நீட் பயிற்சி மையங்கள் – ஒரு மாணாக்கர்கூட தேர்வாகாத அவலம்

சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்த 19,355 மாணாக்கர்களில், இந்த 2019ம் ஆண்டில், ஒருவர் கூட மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்ற அதிர்ச்சி…

உப்பங்கழிகளின் மீது கை வைத்த மோடி அரசு – ஏராளமானோரின் வாழ்க்கை?

சென்னை: உப்பங்கழிகள் இயங்கிவரும் இடங்களுக்கான குத்தகை காலத்தை மத்திய அரசு நீட்டிக்க மறுத்ததால், தமிழ்நாட்டில் உப்பங்கழி தொழிலை நம்பியிருக்கும் பலரின் வாழ்க்கை பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. பொதுவாக,…

மக்களவைத் தேர்தல் தோல்வி எங்களுக்கு திருஷ்டிப் பொட்டு: பன்னீர் செல்வம்

சென்னை: 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வியானது, அதிமுகவிற்கு ஒரு திருஷ்டிப் பொட்டாய் ஆகிப்போனது என்று கூறியுள்ளார் துணை முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம்.…

சேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்

சேலம் சேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு இடிக்கப்பட்டதால் நகர மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர். சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நகரின் பாரம்பரிய நினைவுச் சின்னம்…

சேலம் புறவழிச்சாலை மற்றும் பாலங்களை முதல்வர் திறந்து வைத்தார்

சேலம் சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் பகுதியில் புறவழிச்சாலை மற்றும் பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் ரூ.24…

சென்னையில் 18 புதிய சாலை உள்கட்டமைப்பு திட்டம் : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை சென்னை நகர சாலை உள்கட்டமைப்புக்காக மேம்பாலம் நடைபாலம் உள்ளிட்ட 18 திட்டங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை நகரில் போக்குவரத்து…

வறண்டு வரும் வீராணம்: சென்னையை பின்தொடரும் குடிநீர் தட்டுப்பாடு

வீராணம் ஏரி வறண்டு வருவதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி லால்பேட்டை பகுதியில் இருந்து…

பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகுகளை பராமரிக்க 23 லட்சம் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகினை பராமரிக்க தமிழக அரசு 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு…

அத்திவரதரை தரிசிக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய தயார்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் தாம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…