Category: தமிழ் நாடு

ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு என்ன? வருமானவரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு? – மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வருமான…

அண்ணாவின் காலைத்தொட்டு வணங்கி பாராளுமன்றம் வந்தார் வைகோ! சு.சாமி நேரில் வாழ்த்து

டில்லி: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று டில்லியில் உள்ள பாராளுமன்றம் சென்றார். பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வைகோ…

திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 190 வீடுகளுக்கு தண்ணீர் நிறுத்தம்! மெட்ரோ வாட்டர் நிர்வாகம் அதிரடி

சென்னை: அண்ணாநகர் பகுதிகளில், திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 190 வீடுகளுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளதாக மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் குடிநீர்…

2021 தேர்தலில் வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைப்போம்! ஓபிஎஸ்

சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3வது முறையாக வெற்றி பெற்று, ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

1200 சதுர அடி கட்டிடத்துக்கு 30 நாட்களுக்குள் அனுமதி: சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை 1200 சதுர அடி கட்டிடத்துக்கு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக சட்ட மன்றத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு…

ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு இந்து கோவில்கள் திறக்கலாம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று இந்து கோயில்களை பக்தர்களின் தரிசனத்துக்காக இரவு திறக்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. புத்தாண்டு தினத்தன்று இரவு இந்து…

மேலூர் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் மெத்தனம்

மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகமெங்கும்…

சிதிலமடைந்துள்ள சேலம் கோதண்டராமர் கோவில் தேர்: கவனிக்குமா இந்துசமய அறநிலையத்துறை?

`ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றனர் ஆன்றோர்கள்… ஆனால், ஆலயத்துக்கு சென்றால், அங்குள்ள சிலைகள், சிற்பங்கள் மட்டுமின்றி, பாரம்பரியம் மிக்க தேர்கள் போன்ற சுவாமிகளை சுமந்து செல்லும்…

குடியிருப்பு அளவுக்கு ஏற்ப பராமரிப்பு கட்டணம் வசூலிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை குடியிருப்பு சங்கங்கள் குடியிருப்பு அளவுக்கு ஏற்ப பராமரிப்பு கட்டணம் வசூலிக்க உத்தரவு இடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் பல குடியிருப்புக்களில் சங்கம்…

அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கக்கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் போர்க்கொடி

சென்னை: 40ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்கும் அத்திவரதர் 48 நாட்கள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் தண்ணீருக்குள் வைக்கக்…