Category: தமிழ் நாடு

தேனியில் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா?அதிமுகவுக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: நாங்க மிட்டாய் கொடுத்து ஜெயிச்சோம்னா நீங்க அல்வா கொடுத்தா ஜெயிச்சீங்க ? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி விடுத்தார். வேலூர் மக்ளவைத்தொகுதிக்கான தேர்தல்…

அமித்ஷாவை சந்தித்தார் அற்புதம்மாள்! திருமாளவன் ஏற்பாடு

டில்லி: பேரறிவாளன் உள்பட ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விசிக தலைவர் திருமாளவளவன் முன்னிலையில் அற்புதம்மாள்…

பரிசல் இயக்க 7-வது நாளாக தடை: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கலில் பரிசல் இயக்க விதிக்கப் பட்டுள்ள தடை இன்று 7-வது நாளாக தொடர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில்…

அரசியலுக்காகவே உமாமகேஸ்வரி கொலை: மதுரை தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் வாக்குமூலம்

நெல்லை: அரசியலுக்காகவே உமாமகேஸ்வரியை கொலை செய்தோம் என்றும், கைது செய்யப்பட்டுள்ள மதுரை தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை…

7ஆண்டு கால நெரிசலுக்கு முடிவு: ஆகஸ்டு 3ந்தேதி முதல் மீண்டும் இருவழி பாதையாகும் அண்ணாசாலை…..

சென்னை: சென்னைமெட்ரோ ரெயிலுக்காக அண்ணாசாலையில் சுரங்க பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்டு 3ந்தேதி முதல், அண்ணா சாலை இருவழிப்பாதையாக வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு…

2நாட்கள் முகாம்: அத்திவரதரிடம் ஆசி பெற 31-ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார் மோடி!

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வரும் 31-ம் தேதி பிரதமர் மோடி காஞ்சிபுரம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 31ந்தேதி மற்றும் ஆகஸ்டு 1ந்தேதி…

தமிழகத்தில் தமிழுக்கு கிடைக்கும் மரியாதை? வைரல் வீடியோ

சென்னை: மோடி அரசின் பல்வேறு திட்டங்களால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மத்தியஅரசு அலுவலகங்களில் தமிழர்கள் இல்லாத நிலையே ஏற்பட்டு உள்ளது. ரயில்வே,…

இன்று தமிழகத்திற்கு துக்க நாள்: விசிக ரவிக்குமார் எம்.பி. டிவிட்

சென்னை: இன்று தமிழகத்தின் துக்க நாள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் டிவிட் பதிவிட்டு உள்ளர். மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதிவி…

எல்டிடிஇ, பாகிஸ்தான் சதி வலையில் இருந்து இந்தியாவை காப்பாற்றியது ராஜபக்சே! சுப்பிரமணியசாமி சர்ச்சை டிவிட்

டில்லி: இந்தியாவை துண்டாட நினைத்த விடுதலைப்புலிகள் (எல்டிடிஇ) மற்றும் பாகிஸ்தான் சதி வலையில் இருந்து, இந்தியாவை ராஜபக்சே காப்பாற்றினார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி டிவிட்…

ஊடக பணியாளர்களுக்கு நிர்வாகம் கெடுபிடி : ஊடகவியலாளர் மையம் எதிர்ப்பு

சென்னை ஊடக பணியாளர்களுக்கு அந்த ஊடக நிர்வாகம் கடும் கெடுபிடி விதிப்பதாகவும் தண்டனை அளிப்பதாகவும் கூறி ஊடகவியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் இன்று…