Category: தமிழ் நாடு

தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம் : தமிழகம் பங்கேற்கிறது

சென்னை மத்திய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் தமிழகம் பங்கேற்க உள்ளது. மக்களவையில் நிதிநிலை அறிக்கை…

ப.சிதம்பரம் வீட்டு கொள்ளை: போலீசார் விசாரணையை தொடர்ந்து பெண் தற்கொலை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய…

குட்கா முறைகேடு: ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா முறைகேடு வழக்கில் 246 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப்…

வடஇந்தியாவைவிட தென் மாநிலங்களை அதிகம் விரும்பும் தமிழர்கள்!

சென்னை: வாழ்வாதாரத்திற்காக உள்நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்து செல்லும் தமிழர்கள், வட இந்தியாவைவிட தென்னிந்தியாவையே அதிகம் விரும்புகிறார்கள் என்று 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெரியவந்துள்ளது. தமிழர்களின் முதல் தேர்வாக…

1 மாணாக்கர்கூட சேராமல் ஈ ஓட்டும் 16 பொறியியல் கல்லூரிகள்!

சென்னை: தமிழகத்தில் இதுவரை 4 சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 16 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1 மாணாக்கர்கூட சேராத விநோதம் நேர்ந்துள்ளது. மொத்தம் 11…

அகிலஇந்திய ஒதுக்கீட்டில் 150 இடங்கள் காலி: மருத்துவப் படிப்புக்கு மீண்டும் கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில்,, பல் மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு மேலும் 3 நாள் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்,…

பட்டாசு தொழிலைக் காக்க தீர்மானம் : தமிழக அரசை வலியுறுத்தும் வர்த்தகர்கள்

மதுரை தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர் சங்கம் பட்டாசு தொழிலைக் காக்க தீர்மானம் இயற்ற அரசி வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் சிவகாசி பகுதியில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.…

விழுப்புரம் -செகந்திரபாத், தாம்பரம் – நெல்லை: ஸ்பெஷல் ரயில் அறிவித்துள்ளது தென்னக ரயில்வே

சென்னை: பயணிகளின் தேவையைக்கருதி, விழுப்புரம் டூ செகந்திரபாத், செகந்திரபாத் – விழுப்புரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து நெல்லை, நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கும் ஸ்பெஷல் பயணிகள் ரயில் சேவையை தென்னக…

மழை நீர் சேகரிப்பு : கட்டிடங்களுக்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் மழைநீர் சேகரிப்பு செய்யும் கட்டிடங்களுக்குத் தனி நிறமுள்ள ஸ்டிக்கர் மூலம் அடையாளம் காணச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் மிகவும்…

வடபழனி பஸ்நிலைய விபத்து: திருமணமான 24 நாட்களில் கணவரை பறிகொடுத்த இளம்பெண் கதறல்!

சென்னை: சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவு தறிகெட்டு ஓடிய பஸ் ஒன்று, அங்கிருந்த ஓய்வறை மீது பயங்கரமாக மோதியது. இதில் சுவர் இடிந்து…