Category: தமிழ் நாடு

புதிய துறைமுகத்தால் கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் வருத்தம்

தமிழகத்தில் அமைய உள்ள 4வது புதிய துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹரிபரந்தாரன் தெரிவித்துள்ளார். சென்னையில், பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதி…

பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் மாட்டிக்கொண்ட டி.எஸ்.பி

நாகையில் பெண் உதவி காவல் ஆய்வாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி, இன்று பணி ஓய்வு பெறவிருந்த டி.எஸ்.பி வெங்கட்ராமன் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாகையில் நில…

வீட்டை விட்டு ஓடி வந்த இரு சிறுமிகள் கோவை விமான நிலையத்தில் மீட்பு

கோயம்புத்தூர் வீட்டை விட்டு ஓடி வந்த 10 வயது சிறுமிகள் இருவர் கோவை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கோவையில் இருந்து சுமார் 70…

தீ விபத்தால் சர்வர்கள் சேதம்: சென்னையில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு

மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சர்வர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், நகர் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள…

பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் பணம் தருவோம்: ஆவின் நிறுவனம் அறிவிப்பு

ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால், கவர் ஒன்றுக்கு தலா 10 பைசா வீதம் பணம் தரும்பத் தரப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது…

மதுக்கோப்பையுடன் டேபிளில் படுத்திருக்கும் மீரா மிதுன்: சமூக வலைதளத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல மாடல் மீரா மிதுன், மதுக்கோப்பையை கையில் வைத்தபடி இருக்கும் பழைய போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபலா…

மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து

சென்னை மண்ணடியில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சென்னை மண்ணடியில் அமைந்துள்ளது பி.எஸ்.என்.எல்…

தீவிரமடையும் வேலூர் நாடாளுமன்ற தேர்தல்: 2ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் மு.க ஸ்டாலின்

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தனது 2ம் கட்ட பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று துவக்க உள்ளார். வேலூர் தொகுதியில்…

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னையில் மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலையை 62 ரூபாய் வரை குறைத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு வரை மத்திய அரசே நிர்ணயம்…

நின்ற திருக்கோலத்தில் காட்சித் தரும் அத்திவரதர்: அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரத்தில் அதிகாலை முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு நீல நிற பட்டு உடுத்தி அத்திவரதர் காட்சியளிக்கும் நிலையில், அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்து…