புதிய துறைமுகத்தால் கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் வருத்தம்
தமிழகத்தில் அமைய உள்ள 4வது புதிய துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹரிபரந்தாரன் தெரிவித்துள்ளார். சென்னையில், பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதி…