நீட் மசோதா நிராகரிப்பட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை: நீட் மசோதா குடியரசுத் தலைவரால் 2017ம் ஆண்டு நிராகரிப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளாக அதை ஏன் தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…
சென்னை: நீட் மசோதா குடியரசுத் தலைவரால் 2017ம் ஆண்டு நிராகரிப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளாக அதை ஏன் தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…
டில்லி: காவிரியில் தமிழகத்துக்கு 5 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்…
சென்னை: நடந்து முடிந்துள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில், கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் 1,147 இடங்கள் கூடுதலாக நிரப்பப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன. இந்தாண்டு ஒதுக்கப்பட்டிருந்த மொத்த பொறியியல்…
தூத்துக்குடி: மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த காரணத்திற்காக தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தூத்துக்குடி துறைமுக…
சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை தமிழக மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. சென்னையில் நாளை பெரும்பாலான இடங்களில் நாளை…
டில்லி: கோவையைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கொலையாளியின் தூக்குத்தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது. கோவையை சேர்ந்த தொழிலதிபரின் ஒருவரின்…
சென்னை: ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளித்ததை ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. ஆயுள்…
சென்னை: தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில், பயணிகள் பெட்டிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பத குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்ற…
சென்னை: தமிழகத்தில் போதிய மழையின்மை காரணமாக கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத் தின் தலைநகராம் சிங்காரச் சென்னையில் நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்று…
சென்னை: சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுவனின் கீழ் தாடையில் பல் முளைக்காத நிலையில், தாடையில் உருவாகியிருந்த கட்டியினுள் 526 பற்கள் இருந்தது அறுவை சிகிச்சை மூலம்…