Category: தமிழ் நாடு

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ஒய்.ஜி. ராஜலட்சுமி காலமானார்!

சென்னை: நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், சினிமா துறையின் முன்னோடியான மறைந்த ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியுமான ஒய்.ஜி. ராஜலட்சுமி இன்று காலமானார். சினிமாத் துறையின் முன்னோடி ஒய்.ஜி.பார்த்தசாரதி. அமெச்சூர்…

முன்னாள் திமுக, இன்னாள் அதிமுக நிர்வாகி ஜெனிபர் சந்திரன் காலமானார்

சென்னை: திமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை பொறுப்பு வகித்தவரும், இந்நாள் அதிமுக நிர்வாகியுமான ஜெனிபர்சந்திரன் காலமானார். உடல்நலமின்றி மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை…

முதுகெலும்பு இல்லாதவனே… உட்கார்! ரவீந்திரநாத்துக்கு மக்களவையில் கடும் எச்சரிக்கை விடுத்த டி.ஆர்.பாலு

டில்லி: மக்களவையில் காஷ்மீர் சிறப்பு சட்டம் 370, 35ஏ ரத்து மசோதா தொடர்பாக விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும், ஆவேசமாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மசோதா மீது திமுக.…

யோகாவுடன் தொடங்கிய பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள்

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புக்கள் யோகா உள்ளிட்ட அருங்கலைகளுடன் தொடங்கியது. தமிழகத்தில் சுமார் 460 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றின் முதல்…

சபாநாயகர் நடுநிலையாளரா? மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி. தயாநிதி…

ரூ. 10 கட்டணத்தில் பயணிகளுக்காக வாடகை கார் வசதி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ரூ.10 கட்டணத்தில் பயணிகளுக்காக வாடகை கார் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.…

குவைத்தில் சித்ரவதை: வீட்டு வேலைக்குச் சென்ற 4 பெண்கள் தமிழகம் திரும்பினர்

சென்னை: குவைத்தில் வீட்டு வேலைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பெண்கள், அங்கு கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளான நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தமிழகம் திரும்பி உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு…

திருவேற்காட்டில் ரவுடியின் வீட்டிலிருந்து செம்மரக்கட்டைகள் பறிமுதல்: காவல்துறை விசாரணை

திருவேற்காடு பகுதியில் வீட்டின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் விலை ரூ. 10 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு தேவி…

காஷ்மீரை இனி கார்பரேட் முதலாளிகள் ஆக்கிரமித்துவிடுவார்கள்: திருச்சி சிவா வேதனை

காஷ்மீரை இனி கார்ப்பரேட் முதலாளிகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று…

ஆரணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் முற்றுகை

ஆரணி மாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் கர்ப்பிணி உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இருங்கூரை சேர்ந்தவர் அரிவிழிவேந்தன். இவரது…