Category: தமிழ் நாடு

சென்னைவாசிகள் கவனத்திற்கு: நாளை 7மணி நேரம் மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம்….

சென்னை: சென்னையில் நாளை நாளை (வியாழக்கிழமை) 7மணி நேரம் மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமான பராமரிப்பு பணி காரணமாக இந்த மின் தடை…

சுஷ்மா சுவராஜ் மறைவு: ஓபிஎஸ், ஸ்டாலின், கனிமொழி இரங்கல்!

டில்லி: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி,…

கருணாநிதி நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி

சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் முதலாண்டு நினைவு நாள் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்: 16, 17 தேதிகளில் விஐபி, விவிஐபி தரிசனம் ரத்து!

காஞ்சிபுரம்: கடந்த 1ந்தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், வரும் 16, 17 தேதிகளில்…

ஆகஸ்டு-7 தேசிய கைத்தறி தினம்: கைத்தறி ஆடைகளை பயன்படுத்த எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: ஆகஸ்டு 7ந்தேதி இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை பயன்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நாடு முழுவதும்…

காஷ்மீர் விவகாரம் : தமிழகத்தில் உள்ள காஷ்மீரிகள் மனநிலை

சென்னை தற்போது தமிழகத்தில் வசித்து வரும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும்…

ஆகஸ்டு-7: முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி முதலாவது நினைவுநாள் இன்று

ஐந்து முறை முதல்வராக இருந்த தமிழ்நாட்டின் மூத்த தலைவர் மு.கருணாநிதியின் முதல் நினைவு நாள் இன்று. கடந்த ஆண்டு (2018) இதே நாளில் நம்மை விட்டுச்சென்ற முத்தமிழ்…

என்னுடைய இளையதம்பி வைகோ! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெகிழ்ச்சி

டில்லி: வைகோ என்னுடைய குடும்பத்தில் ஒருவர், எனது இளையதம்பி என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வைகோவை சந்தித்தபோது நெகிழ்ச்சியாக கூறினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை,…

வங்கக்கடலில் காற்றழுத்த மண்டலம்: துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகி…

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ஒய்.ஜி. ராஜலட்சுமி காலமானார்!

சென்னை: நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், சினிமா துறையின் முன்னோடியான மறைந்த ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியுமான ஒய்.ஜி. ராஜலட்சுமி இன்று காலமானார். சினிமாத் துறையின் முன்னோடி ஒய்.ஜி.பார்த்தசாரதி. அமெச்சூர்…