‘வராது வந்த மாமழை’: கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டி அவலாஞ்சியில் 911 மி.மீ கொட்டிய கன மழை
ஊட்டி: கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் 911 மி.மீட்டர் அளவிலான மழை கொட்டியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு…
ஊட்டி: கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் 911 மி.மீட்டர் அளவிலான மழை கொட்டியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு…
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டம் சென்னையில் 15 இடங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து…
சென்னை: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மாயமானது தொடர்பான வழக்கில், அவரை கூலிப்படை வைத்து கடலுக்குள் வைத்து கொலை செய்ததாக சென்னை உயர்நீதி மன்ற பெண் வழக்கறிஞர் பிரித்தி…
டில்லி: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை இன்று டில்லியில் சந்தித்து பேசினார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை…
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (Chief Education officers) ஐந்து பேர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 3…
சென்னை: மாசு கட்டுப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், தமிழ்நாட்டுக்கு 525 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த பேருந்துகள்…
வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 3 தொகுதிகளை அதிமுக தன்வசப்படுத்தியுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.…
பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்து 2,421 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து…
சென்னை: தமிழகத்திலுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று 2வது நாளாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்நாளான நேற்று 16…
சென்னை: அடுத்த 48 மணி நேரம் கோவைக்கு மாவட்டத்துக்கு மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கடந்த சில…