Category: தமிழ் நாடு

6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமமைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி, நெல்லை ஆணையராக இருந்த…

கொள்ளையர்ளை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு ‘அதீத துணிவு’ விருது! எடப்பாடி வழங்கினார்

சென்னை: கொள்ளையர்ளை விரட்டியடித்த நெல்லை கடையத்தை சேர்ந்த விவசாய தம்பதிக்கு ‘அதீத துணிவு’ விருது வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவுரவித்தார். நேற்று தமிழகஅரசு சார்பில்…

மாணவர்களின் கைகளில் கலர் கயிறுகள்: செங்கோட்டையன் கண்டிப்பை தொடர்ந்து உத்தரவு வாபஸ்

சென்னை: மாணவர்களின் கைகளில் கலர் கலரான கயிறுகள் கட்டப்பட்டுள்ளதை அகற்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்ட நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், பள்ளிக் கல்வித் துறை…

முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தற்கொலை : காவல்துறை செய்தி

சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மரணம் தற்கொலையால் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் கடந்த 1988-90…

வாகன விற்பனை சரிவு : தமிழகத்திலும் வேலை இன்மை அதிகரிப்பு

சென்னை வாகன விற்பனை சரிவு காரணமாக தமிழகத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்களில் வேலை இன்மை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமையாகச் சரிந்து…

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா? பொதுநல வழக்கை இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையைத் அடுத்து அத்தி…

அத்திவரதர் தரிசனம் இன்றே கடைசி! வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. தரிசனம் கிடையாது

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க இன்றே கடைசி நாள். இன்று பொது தரினத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. போன்ற எந்தவொரு சிறப்பு தரிசனமும் கிடையாது என்று…

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய கிரிக்கெட் வீரர்களில் வி பி சந்திரசேகரும்…

மூன்றாகப் பிரியும் வேலூர் மாவட்டம் : முதல்வர் அறிவிப்பு

சென்னை வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! நாடு 73வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில், நாடெங்கும் அமைதியும், அன்பும், சகோதரத்துவமும்…