Category: தமிழ் நாடு

சர்வதேச சட்டக்கல்வி நிறுவனம் அமைய உதவுங்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கை

சென்னை: சர்வதேச தரம்வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பார் கவுன்சிலுக்கு, நிதியுதவி அளித்து மாநில அரசு துணைபுரிய வேண்டுமென கோரிக்கை…

குழந்தை ஏக்கம்: ரூரேகேலா என்ஐடி தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை!

புவனேஸ்வர்: குழந்தை இல்லாத ஏக்கத்தில் ரூர்கேலா என்ஐடியில் பணியாற்றி வந்த தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். தங்களுக்குக் குழந்தை இல்லாததால் மன விரக்தியில் தற்கொலை…

நாளை முதல் அமல்: ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத…

மதுரை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி

மதுரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அரசியலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவர் தமிழகம்…

2015ம் ஆண்டு பேரழிவை நினைவுபடுத்தும் விட்டு விட்டு பெய்யும் மழை! சென்னை மக்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பள்ளமான பகுதிகளிலும், நீர்த்தேங்கும் பகுதிகளிலும் குடியிருந்து வரும் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கடந்த…

சேலம் உருக்காலை தனியார் மயம் எதிர்த்து 14வது நாளாக தொடரும் தொழிலாளர்கள் போராட்டம்!

சேலம்: சேலம் உருக்காலை தனியார் மயம் எதிர்த்து அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 14வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஆலை…

மண் சரிவால் ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து

உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால்…

அனந்த சயனத்தில் அத்திவரதர்…! (வீடியோ)

காஞ்சிபுரம்: 40ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் பக்தர்களுக்க அருளாசி வழங்கும் அத்திவரதர் வைபவம் முடிவடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் அனந்தரசஸ் குளத்திற்குள் அனந்த சயனத்திற்கு…

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பருவ மழை பெய்து…

மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்க நிறுவனர்!

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கான ஆணையர் பதவிக்கு, தகவல் அறியும் உரிமை என்ற புத்தகத்தை எழுதி பிரபலமடைந்த 42 வயதுடைய சிவ இளங்கோ விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக…