Category: தமிழ் நாடு

ஆட்டோமொபைல் துறையை காப்பாற்றுங்கள் – பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையை காப்பாற்றும் வகையில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி…

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள கோயிலை அகற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள அம்மன் கோவிலை அங்கிருந்து அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு…

கஜா பாதித்த பகுதிகளில் ரூ.1.5 லட்சம் வீடுகள்! பயனர்கள் கணக்கெடுக்கும் பணி 26ந்தேதி தொடக்கம்

சென்னை: கடந்த ஆண்டு தமிழகத்தை புரட்டிப் போட்டி கஜா புயல் காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ்,…

எடப்பாடி யாருக்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார்? ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளார். இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் யாருக்கு முதலீடுகளை ஈர்க்க…

செங்கல்பட்டு வரை ஏசி ரயில் இயக்க ரயில் நிர்வாகம் முடிவு!

சென்னை: செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ரயில்களுடன் ஏசி ரயிலையும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தற்போது, ​​சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) மூலம்…

முழு கொள்ளவை நெருங்குகிறது மேட்டூர் அணை! 117அடியை தாண்டியது

மேட்டூர்: காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 117 அடியை தாண்டி உள்ளது. இதன் காரணமாக விரைவில் அணை முழு கொள்ளவான 120…

செப்டம்பர் 11ந்தேதி: விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவை தொடங்கி வைக்கிறார் குடியரசுத் தலைவர்

சென்னை: கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவை அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந்தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார் கன்னியாகுமரியில் உள்ள…

மெட்ரோ ரயில்கள் வரவால் வாகன உற்பத்தி குறைந்து விட்டதாம்! தமிழக தொழில்அமைச்சர் சம்பத்

திருச்செந்தூர்: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்து விட்டதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்து…

அதிகமான மக்கள் படித்ததால் வேலை இல்லையாம்! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடடே பேச்சு

திண்டுக்கல்: அதிகமான மக்கள் படித்ததால்தான் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக…

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது என திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர்…