எடப்பாடிக்கு திமுக சார்பில் பாராட்டு விழா! ஸ்டாலின்
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ளபடி, அத்தனை முதலீடுகளும் தமிழகத்திற்கு வந்தால், திமுக சார்பில் நாங்களே முதல்வர் எடப்பாடி பாராட்டு விழா நடத்த தயாராக இருக்கிறோம் என்று திமுக…
சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ளபடி, அத்தனை முதலீடுகளும் தமிழகத்திற்கு வந்தால், திமுக சார்பில் நாங்களே முதல்வர் எடப்பாடி பாராட்டு விழா நடத்த தயாராக இருக்கிறோம் என்று திமுக…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டும், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் பெற்றும் உள்ள நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு…
கிருஷ்ணராயபுரம் அருகே புதிய மேட்டு வாய்க்கால் நடைபாலம் பகுதியில் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றில்…
டில்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் உள்பட 46 ஆசிரியர் கள் சிறந்த ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு குடியரசு…
கரூரில் 267 குளங்களை தூர்வார 2.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் அருகே, தண்ணீர்பந்தல் பாளையம்,…
கும்பகோணம் அருகே கொங்கன் ஆறு பிரியும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கும்பகோணம் அருகே மேட்டு தெரு பகுதியில், கொங்கன் ஆறு பிரிகிறது. இப்பகுதியில்…
செப்டம்பர் 5ந்தேதியான இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ மாணவிகளை திறமையானவர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. இன்றைய…
மல்லிப்பட்டினம்அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல் போன ராமேஸ்வரம் மீனவர்களை தேடும் பணி 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து புதிய மீன் பிடி…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்கக்கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக,…
திமுக தலைவர் ஸ்டாலினை, பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜக தலைமையின் கருத்தா என தெரியவில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…