Category: தமிழ் நாடு

தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும்! கமல்ஹாசன் (வீடியோ)

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் அலட்சியக்கொலைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். பேனர் விவகாரத்தில்…

சுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய் பேசியது ஒன்னும் தப்பா இல்ல! கமல்ஹாசன் ஆதரவு

சென்னை: பிகில் பட விழாவில், விஜய் பேசியது ஒன்னும் தப்பா இல்ல, ஒரு நல்ல மேடையை நியாயமான விஷயத்திற்கு பயன்படுத்தி உள்ளார், தம்பிக்கு வாழ்த்துக்கள் என்று நடிகர்…

யாரை எங்க உட்கார வைக்கனுமோ அங்க உட்கார வெச்சா எல்லாம் சரியாகும்: நடிகர் விஜய்

யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்க உட்கார வைத்தீர்கள் என்றால், அனைத்தும் சரியாக இருக்கும் என்று அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் தெரிவித்துள்ள கருத்து…

தீபாவளிக்கு 21ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 10ஆயிரத்து 940 சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 21ஆயிரம் சிறப்பு பேருந்துகள்…

திமுகவின் இந்திப் போராட்ட நிறுத்தமும் சீன அதிபர் வருகையும்

சென்னை திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறுத்தப்பட்டதின் பின்னணியில் சீன அதிபர் வருகை உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இந்தியாவில் ஒரே மொழியாக இந்தி…

திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் இடம்பெற்றார் ‘மணல் மாபியா’ சேகர் ரெட்டி!

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மணல்மாபியா சேகர் ரெட்டி மீண்டும் திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை…

வேட்பாளரின் அறக்கட்டளை தொடர்பு விபரங்களை கேட்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஏதேனும் அறக்கட்டளைகளில் அறங்காவலர்களாக இருக்கிறார்களா? என்ற விபரங்களைக் கேட்பதற்கான வழிவகைகளை கண்டறியுமாறு தேர்தல் கமிஷனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். வேட்பாளர்கள்…

பண்டிகை காலத்திற்காக கோஆப்டெக்ஸ் அறிமுகம் செய்த புதிய ஆடைகள்!

சென்னை: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களை ஒட்டி, பெண்களுக்கு லைனென் பட்டு சேலைகளையும், ஆண்களுக்கு கைத்தறி குர்தாக்கள் மற்றும் சட்டைகளையும் அறிமுகம் செய்துள்ளது அரசு நிறுவனமான கோஆப்டெக்ஸ்.…

மதுரை கோட்ட ரயில்வே பணிகளில் பெருமளவு வடஇந்தியர்கள்!

மதுரை: தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டப் பணிகளில் (குரூப் டி அல்லது லெவல் 1) அதிகளவு வடஇந்தியர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிராக்மேன், பாயின்ட்ஸ்மேன், ஹெல்பர்…

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.1093 கோடி ஓய்வூதிய பணப்பலன்: எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்குவதை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (19.9.2019)…