Category: தமிழ் நாடு

தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்ற மோடி இப்போது என்ன செய்கிறார்?: இளங்கோவன் கேள்வி

ஈரோடு: தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன செய்கிறார்? என்று ஈவிகே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார். தமிழக…

மத்திய அமைச்சர் பொன்.ரா.வின் கலவர பேச்சு: நெட்டிசன்கள் கண்டனம்

நாகர்கோயில்: இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று பேசி அதிரவைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். கன்னியாகுமரி வந்த மத்திய…

கிளர்ச்சி செய்ய தூண்டாதீர்!: மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் சென்னையிலிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது…

மது வேண்டாம்.. அரசியல் பழகுங்கள்!: இளைஞர்களுக்கு சகாயம் வேண்டுகோள்

தஞ்சாவூர் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சகாயம் ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளைஞர்கள் மதுப்பழக்கத்து அடிமையாவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தப்…

திருவாரூர் : கமலஹாசன் பேனர் நீக்கம்.

திருவாரூர் இயக்குனர் கே. பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் வைத்த கமலஹாசன் பேனர்கள் போலீசால் அகற்றப் பட்டு மீண்டும் வைக்கப்பட்டன. திருவாரூரை அடுத்த நன்னிலம் அருகே நல்லமாங்குடியில்…

தமிழ்நாடு:  9 லட்சம் பேர் விவசாயத்தைக் கைவிட்டனர்!

சிவகங்கை: தமிழ்நாட்டில் 2000ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2000ம் ஆண்டில்…

தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர்கள்! : பதட்டத்தில் மணப்பாறை!

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பறை பகுதிகளில் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்தில் இருக்கிறார்கள். மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியில் மாதா டிரேடர்ஸ்…

செப்டம்பரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் பரிசீலனை

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்குவரும் செப்டம்பர் மாதம் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்தஆண்டு…

பேரறிவாளனின் பரோல்.. தமிழக அரசு பரிசீலனை!: முதல்வர் தகவல்

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர், பேரறிவாளன் பரோல் குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில்…

களவு போன சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடம்! முதல்வர் பெருமிதம்

சென்னை, காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில்அளித்த முதல்வர் பழனிச்சாமி, களவுபோன சொத்துகளை மீட்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக பெருமிதத்தோடு கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டு…