Category: தமிழ் நாடு

அக்டோபர் 21ந் தேதி: நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்பட மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

டில்லி: தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் உள்பட அரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

நெல்லையில் 2 தொழிலதிபர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை! பரபரப்பு

நெல்லை: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, நெல்லையில் இரண்டு தொழிலதிபர்கள் வீடு மற்றும் கடைகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது அந்த பகுதியில்…

டிஜிட்டல் பேனர்களை ஒழிக்கனும்னு எல்லோரும் குரல் கொடுக்கிறார்களே! உரிமையாளரின் வேதனை

சேலம்: சென்னை சுபஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து, டிஜிட்டல் பேனர்களை ஒழிக்கனும்னு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட எல்லோரும் குரல்கொடுக்கிறார்களே, எங்களின் பேனர் நிறுவன உரிமையாளர் வேதனையுடன்…

10ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை பறித்த பேனர் தடை! தொழிலாளர்கள் குமுறல்

சென்னை: பேனர் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக நடந்துகொண்டுள்ள நிலையில், சுமார் 10ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதுமட்டுமின்றி பல கோடி ரூபாய் முதலீடுகளும் முடங்கி…

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் எப்போது? இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் தலைமை தேர்தல் ஆணையாளர்

டில்லி: இன்று மதியம் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது தமிழக இடைத்தேர்தல் உள்பட சில மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து அறிவிப்பு…

மோடி – ஜின்பிங் மாமல்லபுரம் சந்திப்பில் கலாசேத்திரா மாணவர்கள் நடனம்

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் சந்திப்பில் சென்னை கலாசேத்திரா மாணவர்கள் நடனமாட உள்ளனர். நாட்டின் மிகப் பழமையான கலாச்சார மையங்களில் ஒன்றான…

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : அனைத்து மாணவர் சான்றிதழ்களையும் சோதனை இட உத்தரவு

சென்னை நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததையொட்டி அனைத்து மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களையும் சோதிக்க கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரின் மகன்…

இளம்பெண்களே எச்சரிக்கை: சென்னை கல்லூரி மாணவிகளின் புகைப்படம் அமெரிக்க ஆபாச இணையதளத்தில் வெளியீடு! அதிர்ச்சி

சென்னை: சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் தோழிகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த நிலையில், அந்த படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாச இணையதளம் ஒன்று…

போலி தகவல்கள் பரவுவதை தடுக்க முடியாதா? வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரவுவது தொடர்பான வழக்கில், வாட்ஸ்அப் நிறுவனத்தின் பதிலால் கோபமடைந்த நீதிபதிகள், அதை ஏற்க முடியாத…

சவூதி பெட்ரோல் ஆலை தாக்குதல் எதிரொலி: ஒருவாரத்தில் ரூ.1.46 உயர்ந்த பெட்ரோல் விலை..

சென்னை: சவுதி பெட்ரோல் ஆலை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரத்…