Category: தமிழ் நாடு

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.5,500 ஆக உயர்வு!

புதுச்சேரி, புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.5,500 ஆக உயர்த்தி உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த ஒருவாரமாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய…

மரண தண்டனையை தூக்கிலிடுங்கள்!

மரண தண்டனையை தூக்கிலிடுங்கள்! சிறப்புக் கட்டுரை: சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் (தனது பெண்குழந்தையை கொலை செய்த தாயை முன்னிட்டு, தூக்குதண்டனை அவசியம் என்று மீண்டும் பேச்சு…

இன்று ஓய்வு: தலைமறைவு நீதிபதி கர்ணன் வெளிப்படுவார்?

கல்கத்தா, சுப்ரீம் கோர்ட்டு தண்டனை காரணமாக தலைமறைவாக இருக்கும் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் பதவி காலம் இன்றோடு முடிவடைகிறது. இதன் காரணமாக இன்று அவர் வெளியே…

“தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசம்” – உண்மையை உடைத்த அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் தமிழக…

வல்லரசை விட நல்லரசே தேவை!: நடிகர் விஜய்

சென்னை, நாடு வல்லரசாவதைவிட நல்லரசாக இருக்க வேண்டியதே அவசியம் என நடிகர் விஜய் பரபரப்பாக பேசினார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய், நாட்டில் தற்போது…

சென்னை அரசு  ஸ்டான்லி  மருத்துவமனையில் தீ

சென்னை வண்ணாரபேட்டை பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முதல் மாடியில் உள்ள நோயாளிகள் அறையில் குளிர்சாதன பெட்டிகள் தீப்பிடித்தன. இப்பெட்டிகளில் இருந்து புகை வெளியானது. இதனால்…

தமிழகத்திலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்! திருமா கோரிக்கை

சென்னை, மகாராஷ்டிராவில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முன்வந்திருப்பதுபோல தமிழகத்திலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

அ.தி.மு.க.வில் இணைகிறார் பிரபல நடிகை?

நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். இதையடுத்து அவர் அ.தி.மு.க.வில் இணைய இருக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.…

பாம்பன், நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு!

சென்னை, பாம்பன், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்னி…

பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு!! ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்படுகிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா…