Category: தமிழ் நாடு

ரேஷன் கார்டு வேண்டுமா? படியுங்கள், தெளியுங்கள், பயன்பெறுங்கள்….!

 உங்களுக்கு புதிய குடும்ப அட்டை (ரேசன் கார்டு) வேண்டுமா…? பெயர் நீக்க வேண்டுமா… சேர்க்க வேண்டுமா… அட்ரஸ் மாற்ற வேண்டுமா…. இதோ அதற்கான பதில்….. சற்று நேரம் பொறுமையாக அமர்ந்து படித்து பாருங்கள்…தெளிவு பெறுங்கள்… பயன் பெறுங்கள்…. புதிதாக திருமணமான தம்பதி,…

பட்டபகலில் நடுரோட்டில் திமுக பெண் நிர்வாகி வெட்டிக்கொலை!

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை மேற்கு கே.ஜி.கார்டன் தெருவை சேர்ந்த  குமாரின் மனைவி லட்சுமி(வயது 40).  இவர்,    42 வது வட்ட திமுக…

உவரியில் சோகம்: மாதாகோவில் தேர் பவனி! மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு!!

  உவரி: புனித அந்தோணியார் கோவில் மாதா தேர்பவனியின் போது  மின் வயரில் சிக்கிய மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர். தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் உவரி புனித…

ஜல்லிக்கட்டு பற்றி நடிகர் ஜெயராம் சொல்றத கேளுங்க!: வீடியோ

நடிகர் ஜெயராம், ஜல்லிக்கட்டு பற்றி பேசியிருக்கும் இந்த வீடியோவை பாருங்கள். தமிழத்தில் ஜல்லிக்கட்டு எப்படி விளையாடப்படுகிறது, தமிழ் மக்களின் கலாச்சாரத்துடன் எந்த அளவுக்கு கலந்திருக்கிறது என்பதை அத்தனை அருமையாகச் சொல்கிறார்: [KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/09/14293808_362035584184737_1910414989_n.mp4[/KGVID]

மனோன்மணியம் பல்கலை கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்!

“மனோன்மணியம் பல்கலை கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுளளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 80 கலைஅறிவியல் கல்லூரிகளில் சுமார் ஒரு இலட்சத்து ஆறாயிரம்…

சவூதியில் தமிழக தொழிலாளி மர்ம மரணம்

ரியாத்: சவூதி அரேபிய நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக தொழிலாளர் ஒருவர் மர்மமாக மரணமடைந்துள்ளார். தமிழ்நாடு, புதுக்கோட்டை  மாவட்டம், மணமேல்குடி தாலுகாவில் உள்ள , செம்மனாம்பொட்டல் கிராமத்தை  சேர்ந்த கருப்பையாவின் மகன்  தில்லியப்பன். இவர், சவூதி  அரேபியாவில்  தமாம்  பகுதியில் …

டெல்டா மாவட்டங்களில் 16ம் தேதி விவசாயிகள் போராட்டம்!

தஞ்சை: நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வரும் 16ந்தேதி விவசாயிகள் போராட்டம் அறிவித்து உள்ளனர். தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.சுப்ரீம் கோர்ட் வழங்கிய…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

  பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நாளை  பிலிகுண்டு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில்…

கர்நாடகா பந்த்: தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்! ராமதாஸ்!!

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 9ந்தேதி நடைபெற இருக்கும் பந்தையடுத்து, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப கோரி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து வந்த கர்நாடக அரசு…

வெளிநாட்டு தமிழர்களிடம் நிதி மோசடி செய்த “நாம் தமிழர்”  பொறுப்பாளர்?

”நாம் தமிழர்” இயக்கத்தைச் சேர்ந்த “பாக்யராசன் சே”, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கட்சி நிதி  என பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டார் என்று, “தமிழச்சி” என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எழுத.. அது சூட்டைக் ளப்பியிருக்கிறது. தமிழச்சி எழுதிய பதிவு: “சமீபத்தில்…