உலக பருவநிலை மாசு தடுப்பு தினம் : மதுரை கல்லூரியின் புதிய முயற்சி
மதுரை வரும் செவ்வாய் அன்று உலக பருவநிலை மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி நிறுவனம் புதிய முயற்சி ஒன்றைச் செய்ய உள்ளது. உலகெங்கும்…
மதுரை வரும் செவ்வாய் அன்று உலக பருவநிலை மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி நிறுவனம் புதிய முயற்சி ஒன்றைச் செய்ய உள்ளது. உலகெங்கும்…
டில்லி: வெங்காயத்தின் விலை ஒரு கிலோ எழுபது ரூபாயை தாண்டி இல்லத்தரசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ள…
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குனேரி, மற்றும் புதுச்சேரி காமராஜர் நகரி, போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி ஆதரிக்கும்…
டில்லி: உச்சநீதிமன்றத்துக்கு தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் நாளை (செப்டம்பர்.23) பதவியேற்க உள்ளனர். உச்சநீதிமன்றத்துக்கு புதிய…
சென்னை: தெலுங்கர்கள் இல்லையென்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்? என்னை நான் தமிழன் என்று சொல்லிக்கொள்வதே வீண் என சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார் நடிகர் ராதாரவி. சிலருக்கு மேடையும்…
சென்னை: ஆண்டுகள் பல கடந்த நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை ஒருவழியாக இறுதிசெய்துள்ளது மாநில அரசு. மொத்தம் 6 இடங்கள் இதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன.…
வேலூர்: கடந்த 6 நாட்களில் மட்டும், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெறவிருந்த 16 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். அதேசமயம், வெளியில் தெரியாமல்…
சென்னை தமிழக சட்டப்பேரவையில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.…
சென்னை சுமார் 11 வருடத்துக்கு முன்பு விபத்தில் சிக்கி இறக்கும் முன்பு உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட ஹிதேந்திரனை அவர் தந்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார். சென்னை…
சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக நாளை சென்னை மின்சார புறநகர் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரையில் இருந்து…