Category: தமிழ் நாடு

எப்போது நியமனம் செய்யப்படுவார் தமிழக தலைமை தகவல் ஆணையர்?

சென்னை: தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரை நியமிக்கும் செயல்பாட்டை தமிழக அரசு இன்னும் நிறைவுசெய்யாமல் தாமதம் செய்து வருகிறது. விண்ணப்பத்திற்கான கடைசித் தேதி நிறைவடைந்து ஒருமாத காலத்திற்கு…

மின் சிகரெட்டுகள் கடத்தல் : சென்னை விமான நிலையத்தில் இருவர் கைது

சென்னை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மின் சிக்ரெட்டுக்களை கடத்தி வந்ததாகச் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த…

சிறுபான்மை மொழி பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத விலக்கு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மை மொழி பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத விலக்கு அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, வரும் 2022ம்…

தேர்வு மோசடிகளை தடுக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளில் டிஆர்பி

சென்னை: செப்டம்பர் 27ம் தேதி துவங்கவுள்ள ஆன்லைன் முறையிலான டிஆர்பி தேர்வில், எந்தவித முறைகேடுகளும் நிகழாத வகையில் மிகவும் கவனமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தொடர்புடைய வட்டாரங்கள்…

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட…

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்! அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், விக்கிரவாண்டி மற்றம்…

விக்கிரவாண்டியில் அதிமுக பாமக கூட்டணியை திமுகவால் வெல்ல முடியுமா?

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குனேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிடும் என…

சுபஸ்ரீ மரணம்: மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உயர்நீதி மன்றம் ‘சுளீர்’

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று…

கீழடி அகழ்வாய்வு: கனிமொழி உள்பட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியஅமைச்சரிடம் மனு

டில்லி: கீழடி அகழாய்வுப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், என்றும் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கனிமொழி தலைமையில்…

ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு ஓட மாட்டேன்! ப.சிதம்பரம்

டில்லி: ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு தப்பி ஓடமாட்டே என்று உத்தரவாதம் அளித்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.…