Category: தமிழ் நாடு

மீட்கப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டது! கல்லிடைகுறிச்சி மக்கள் பரவசம்

நெல்லை: கல்லிடைகுறிச்சி கோவிலில் இருந்து திருடு போன நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கல்லிடைக்குறிச்சி றம் வளர்த்த நாயகி…

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை பரிந்துரைப்படி,…

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்: வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

சென்னை: தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை எழுதியது தெரிய வந்த நிலையில், இது தொடர்பான வழக்கை…

மகிழ்ச்சி: ஒரே மாதத்தில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை..!

சேலம்: தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதாலும், கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது. இதன்…

அரசு மருத்துவர்களின் அலட்சியம்: கண்ணில் எறும்பு கடித்து பச்சிளங்குழந்தை பலி!

கள்ளிடைக்குறிச்சி: அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, பச்சிளம் குழந்தையின் கண்ணில் எறும்புகள் கடித்து புண்ணானது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. இதன்…

சென்னை : மழையினால் வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்

சென்னை சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துள்ளன. தமிழகத்தில் பல்வகை பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. நமது மாநிலத்தில் வருடத்துக்கு சுமார் 3000 பேர்…

அண்ணா பல்கலைக்கழகம் விஷயத்தில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு!

சென்னை: தமிழக அரசு செய்துவரும் தாமதத்தால் ‘புகழ்பெற்ற கல்வி நிறுவனம்’ என்ற அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் பெறுமா? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய மனிதவளத்துறை அமைச்சகம், தமிழக…

பாஜக தொல்லை? விக்கிரவாண்டி, நான்குனேரியில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கல்!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தீவிரம் காட்டி வரும் நிலையில், கூட்டணி கட்சியியான பாஜகவின் தொல்லை காரணமாக வேட்பாளர் அறிவிப்பதில்…

பருவமழை முன்னெச்சரிக்கை: முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் விவாதித்தது என்ன?

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு…

எப்போது நியமனம் செய்யப்படுவார் தமிழக தலைமை தகவல் ஆணையர்?

சென்னை: தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரை நியமிக்கும் செயல்பாட்டை தமிழக அரசு இன்னும் நிறைவுசெய்யாமல் தாமதம் செய்து வருகிறது. விண்ணப்பத்திற்கான கடைசித் தேதி நிறைவடைந்து ஒருமாத காலத்திற்கு…