மீட்கப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டது! கல்லிடைகுறிச்சி மக்கள் பரவசம்
நெல்லை: கல்லிடைகுறிச்சி கோவிலில் இருந்து திருடு போன நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கல்லிடைக்குறிச்சி றம் வளர்த்த நாயகி…