சென்னை மக்களின் தாகத்தை தணிக்க ஓடோடி வருகிறது கிருஷ்ணா நீர்!
சென்னை: சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க ஆந்திர மாநிலத்தில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ண நீர், இன்னும் 4 அல்லது 5 நாளில் தமிழக எல்லையை வந்தடையும்…
சென்னை: சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க ஆந்திர மாநிலத்தில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ண நீர், இன்னும் 4 அல்லது 5 நாளில் தமிழக எல்லையை வந்தடையும்…
சென்னை: காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், இந்தியாவில் சென்னை உள்பட சில பகுதிகள் கடலுக்குள் மூழ்க்கும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. எச்சரிக்கை…
சென்னை: விடுமுறை நாட்களின்போது, பள்ளிகளில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று…
சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2வது உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தங் களின் அடிப்படையில் 7 ஆயிரத்து 175 கோடி ரூபாய் மதிப்பிலான 5…
சென்னை: 109 கோடி ரூபாய் மதிப்பில் 370 புதிய அரசு பேருந்து சேவைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலக…
சென்னை: தமிழகத்தில் திறந்தவெளி சிறைச்சாலைகளை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்ட நிலையில், தஞ்சாவூரில் திறந்தவெளி சிறைச்சாலைக்கான நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல்…
சென்னை: தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழகஅரசின் நிர்வாகம் விரைவில் முழுமையாக மின்னணு முறைக்கு மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அரசின் கோப்புகள் தாமதமின்றி…
மதுரை: சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 துப்பாக்கிகள், மதுரை விமானநிலையத்தில் பிடிபட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் மதுரை…
சென்னை நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டத்தால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ள பல ஓட்டைகள் வெளியில் வந்துள்ளன. மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு நீட்…
கீழடி அகழாய்வு பற்றிய உரையாடலை தமிழ்ப் பண்பாடு என்றழைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். கீழடி அகழாய்வுகள் தொடர்பான…