Category: தமிழ் நாடு

சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றது உண்மையே! விசாரணைக்குழு அறிக்கை தகவல்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறை விதிகளை மீறியதும், சிறைக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றதும்…

மத்திய மாநில அரசுகளுக்கு பாடம் புகட்ட வெற்றியைத் தாருங்கள்! நாங்குனேரியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

நாங்குனேரி: நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், பாடத்தை புகட்ட காங்கிரஸ்…

இந்திய நகரங்களுக்கு முன்னுதாரணம் ஆன குன்னூர் நதி சுத்திகரிப்பு

குன்னூர் குன்னூர் நகரில் ஓடும் குன்னூர் நதி சுத்திகரிக்கப்பட்டு மற்ற இந்திய நகரங்களுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகி உள்ளது. தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு…

சீன அதிபர் இந்தியா வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டில்லி: சீன அதிபர் ஜிஜின்பிங் இந்தியா வருகை தர உள்ளதை இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம்…

அதிமுக – புதிய தமிழகம் கூட்டணி ‘டமார்’: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மீது புகார்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எந்த உறுதியும் அளிக்காத நிலையில், அதிமுக கூட்டணியின்…

தமிழகத்தில் எம்.பாா்ம், எம்.எஸ்சி நா்சிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்! 16ந்தேதி கடைசி நாள்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.எஸ்சி நா்சிங் மற்றும் எம்.பாா்ம் போன்ற பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏற்கனவே தொடங்கி உள்ளது. விண்ணப்பம் சமர்பிக்க…

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதி புதுமணத் தம்பதி பலி!

சென்னை: சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதியதில், அதில் பயணம் செய்த புதுமணத் தம்பதியினர் பலியாகினர். இந்த சோக சம்பவம் மாமல்லபுரம் அருகே நடைபெற்றுள்ளது.…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திண்டிவனம் அருகே வாகன சோதனையில் ரூ.9 லட்சம் பறிமுதல்

திண்டிவனம்: விக்கிரவாண்டியில் வரும் 21ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் ஆணையம் பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிலையில் திண்டிவனம் அருகே…

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிஸ்தா (NISHTHA) பணியிடை பயிற்சி: கல்வித்துறை தகவல்

சென்னை: கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிஸ்தான எனப்படும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் வழங்கப்படும், பணியிடை பயிற்சி அக்டோபர் 14ம்…

24 மணி நேரத்தில் 5மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் 5மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்…