Category: தமிழ் நாடு

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது புதிய தமிழகம்! கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்து உள்ளார். இதன்…

சென்னை சுத்தமாக வெளிநாடு தலைவர்கள் வரவேண்டுமோ? உயர்நீதி மன்ற நீதிபதி

சென்னை: பேனர் காரணமாக சுபஸ்ரீ பலியான நிலையில், ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு…

மேகதாதுவுக்கு அனுமதியளிக்கக் கூடாது: மத்தியஅரசுக்கு முதல்வர் மீண்டும் கடிதம்!

சென்னை: கர்நாடக அரசு மேகாதாது அணைகட்டுவதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கக்கூடாது என்று என்று மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி…

சீன அதிபர் வருகை எதிரொலி: ஓஎம்ஆர் சாலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

சென்னை: நாளை சீன அதிபர் சென்னைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சீன அதிபர் மாமல்லபுரம்…

புதுக்கோட்டை அருகே 3500 ஆண்டுகளுக்கு முந்தை கல் கோடாரி கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தை கல் கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தொல்பொருள் கலைப்பொருட்களின் புதையலாக மாறி…

மாமல்லபுரத்துக்கு வந்த முதல் சீனத் தலைவர் : மலரும் நினைவுகள்

சென்னை மாமல்லபுரத்துக்கு இதற்கு முன்பு வந்த சீனத் தலைவர் சூ என்லாய் பற்றிய செய்திக் குறிப்பு மாமல்லபுரத்தில் இருந்து 14 கிமீ தூரத்தில் உள்ள குழிபந்தலம் என்னும்…

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலி: ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை 15ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பேனர் விழுந்ததால், மரணம் அடைந்த இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமாக பேனர் வைத்த ஜெயக்கோபால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்…

சீன அதிபர் வருகை: வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த நீதிமன்றத்துக்கு காவல்துறை கடிதம்

சென்னை: சீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னைக்கு வர உள்ளதால், கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, விசாரணைக்கு கைதிகளை வாகனங்களில் அழைத்து வருவதில் சிக்கல்…

மக்கள் நெரிசல் மிகுந்த அண்ணாசாலை ‘ரிச்சி தெரு’வில் இளம்பெண் மீது வெடிகுண்டு வீச்சு! பரபரப்பு

சென்னை: சீன அதிபர் தமிழகத்திற்கு நாளை வர இருப்பதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ரிச்சித் தெருவில் இளம்பெண்…

மோடி ஜிஜின்பிங் வருகை: சென்னையில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: சீன அதிபர் நாளை சென்னை வர உள்ள நிலையில், சென்னையில் நாளை மற்றும் நாளை மறுதினமும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, சென்னையியில்…